News ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி - பிரதமர் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண நிதி – பிரதமர் அறிவிப்பு

-

ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாளை முதல் மத்திய அரசாங்கத்தின் நிவாரண நிதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

நியூ சௌத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் சுமார் 85,000 குடியிருப்பாளர்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட இடங்களைச் சேர்ந்த ஒவ்வொரு பெரியவருக்கும் சுமார் 600 வெள்ளியும் ஒவ்வொரு பிள்ளைக்கும் சுமார் 200 வெள்ளியும் ரொக்கமாக வழங்கப்படும்.

பிரதமர் அல்பனீசியும் நியூ சௌத் வேல்ஸின் முதல்வரும் அம்மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் செல்லவிருக்கின்றனர்.

திடீர் வெள்ளம், நிலச்சரிவு ஆகியவை ஏற்படக்கூடிய சாத்தியம் இருப்பதாக அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ஒரே இரவில் சுமார் 100 பேரைக் காப்பாற்றியதாக மாநில அவசரச் சேவை குழு தெரிவித்துள்ளது.

Latest news

அதிகரிக்கப்படும் ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்கான கொடுப்பனவு மற்றும் பணிக்கான போனஸ் இருப்பு தொகை

ஆஸ்திரேலியாவில் வேலைவாய்ப்பு தொடர்பான பல திருத்தங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, பணியாளர்களை விரிவுபடுத்தும் நோக்கில், தற்போது ஓய்வு...

சட்டவிரோத மின்-சிகரெட்டுகளை கட்டுப்படுத்த NSW முடிவு

சட்டவிரோத எலக்ட்ரானிக் சிகரெட் விற்பனை மற்றும் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் வகையில் சட்டங்களை கடுமையாக்க நியூ சவுத் வேல்ஸ் முடிவு செய்துள்ளது.

மெல்போர்னின் வடக்கே பல பகுதிகளில் லேசான நடுக்கம்

மெல்போர்னின் பல வடக்குப் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மெல்போர்ன் சிபிடியில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில்...

வாக்கெடுப்பில் “YES” முகாமுக்கான ஆதரவு சதவீதம் மேலும் குறைந்துள்ளது

சுதேசி ஹடா வாக்கெடுப்பில், YES முகாமுக்கான ஆதரவு சதவீதம் மேலும் குறைந்துள்ளது. நியூஸ்போல் நடத்திய சமீபத்திய கருத்துக் கணிப்பில்,...

வடக்கு மாகாண முதலமைச்சரை தாக்கியதாக பெண் மீது குற்றம்

வடமாகாண முதலமைச்சர் நடாஷா ஃபைல்ஸ் தாக்கப்பட்டமை தொடர்பில் பெண் ஒருவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 56 வயதுடைய...

உலகக் கோப்பை ரக்பியில் இருந்து வெளியேறிய ஆஸ்திரேலியா

ரக்பி உலகக் கோப்பையில் இருந்து ஆஸ்திரேலியா விலக வேண்டியதாயிற்று. அது வேல்ஸ் அணிக்கு எதிரான தோல்வியுடன்.