Newsஇலங்கையை விட்டு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ?

இலங்கையை விட்டு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ?

-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தற்போது இலங்கையில் இல்லை எனவும் எதிர்வரும் புதன்கிழமைக்குள் அவர் நாடு திரும்புவார் எனவும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிபிசி செய்தி சேவைக்கு பேட்டியளித்த சபாநாயகர், ஜனாதிபதி தற்போது இலங்கைக்கு அண்மித்த இடத்தில் தங்கியுள்ளார். இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடற்படையின் கப்பலில் இருந்ததை உயர் பாதுகாப்பு அதிகாரி தங்களுக்கு உறுதிப்படுத்தியதாக பிபிசி இணையத்தளம் இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஜனாதிபதி இந்தியா சென்றாரா என்று சபாநாயகரிடம் பிபிசி செய்தியாளர் கேட்டார். இதற்குப் பதிலளித்த சபாநாயகர்,

பாதுகாப்புக் காரணங்களுக்காக இது தொடர்பில் மேலும் எதனையும் தெளிவுபடுத்தவும் குறிப்பிடவும் முடியாது எனத் தெரிவித்தார்.

Latest news

மிகப்பெரிய மென்பொருள் மாற்றத்திற்கு தயாராகும் ஆப்பிள்

ஆப்பிள், தனது iPhone, iPad மற்றும் Mac சாதனங்களுக்காக வரலாற்றில் மிகப்பெரிய மென்பொருள் புதுப்பிப்பை மேற்கொள்ள உள்ளதாக நிறுவன வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. iOS 19, iPadOS...

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத்திரும்புவதில் மீண்டும் தாமதம்

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்குத்திரும்புவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி மையத்தில் சிக்கியுள்ள நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர்...

சீன கப்பல் மிரட்டல் – தமது கப்பலில் ஏவுகணையை பொருத்தும் ஆஸ்திரேலியா!

ஆஸ்திரேலிய கடல் பரப்பில், மிகவும் சக்த்திவாய்ந்த சீனாவின் போர் கப்பல் ஒன்று உலவி வருகிறது. பல தடவைகள் எச்சரிக்கை விடுத்தும், அதனை அசட்டை செய்த சீன...

அங்கோர்வாட் கோயிலில் புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டுபிடிப்பு

கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோயில் வளாகம், இந்து மற்றும் பௌத்தமத வழிபாட்டு தலமாகவுள்ளது. தெற்காசியாவின் மிக முக்கியமான அகழ்வாராய்ச்சி பகுதியாக கருதப்படும் இப்பகுதியில் கோயிலை உள்ளடக்கி 400...

அங்கோர்வாட் கோயிலில் புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டுபிடிப்பு

கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோயில் வளாகம், இந்து மற்றும் பௌத்தமத வழிபாட்டு தலமாகவுள்ளது. தெற்காசியாவின் மிக முக்கியமான அகழ்வாராய்ச்சி பகுதியாக கருதப்படும் இப்பகுதியில் கோயிலை உள்ளடக்கி 400...

ஆஸ்திரேலியாவின் இளைய கொலைகாரனுக்கு விடுதலையா?

ஆஸ்திரேலியாவின் இளைய கொலைகாரன் விடுவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த வார இறுதியில் அவர் விடுவிக்கப்படுவார் என்று ஊகிக்கப்படுகிறது. இதற்குக் காரணம், சம்பந்தப்பட்ட குற்றவாளியை சிறையில்...