Newsஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து விலகிய சஜித்

ஜனாதிபதி தேர்தல் போட்டியிலிருந்து விலகிய சஜித்

-

ஜனாதிபதி தேர்தலில் இருந்து சஜித் பிரேமதாஸ விலகுவதாக சற்று முன்னர் அறிவித்துள்ளார்.

வேட்புமனு தாக்குதல் இன்று நடைபெறவிருந்த நிலையில் சஜித் பிரேமதாஸ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

“நான் நேசிக்கும் எனது நாட்டிற்கும், நான் நேசிக்கும் மக்களின் நலனுக்காகவும் நான் ஜனாதிபதி பதவிக்கான எனது வேட்புமனுவை இதன் மூலம் திரும்பப் பெறுகிறேன். ஐக்கிய மக்கள் சக்தி கட்சி மற்றும் எங்கள் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் டலஸ் அலகபெருமவை வெற்றிபெற கடுமையாக உழைப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

எதிர்காலத்தில் ஆஸ்திரேலிய அத்தியாவசிய சேவையின் விலை அதிகரிக்கும் வாய்ப்பு!

எதிர்காலத்தில் அடிப்படை அஞ்சல் கட்டணங்களை அதிகரிக்க ஆஸ்திரேலிய அஞ்சல் துறை எதிர்பார்க்கிறது. ஆஸ்திரேலிய தேசிய அஞ்சல் சேவையான Australia Post, அதன் பொது கடித சேவைகளுக்கான விலை...

2024 Customer Satisfaction Award வென்றவர்களின் பட்டியல் இதோ!

2024 ஆம் ஆண்டு Roy Morgan வருடாந்திர வாடிக்கையாளர் திருப்தி விருதுகளின் (Customer Satisfaction Award) பல வெற்றியாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, ஆஸ்திரேலியாவின் இந்த ஆண்டின் சிறந்த...

பிரபல நாட்டில் நாய்களுக்கு பொருத்தப்படும் Microchip

தென்னிந்திய நகரமான சென்னையில் உள்ள குடிமை அமைப்பு தெரு நாய்களுக்கு மைக்ரோசிப்களைப் பொருத்தத் தொடங்கியுள்ளது. வெறிநாய்க்கடி தடுப்பூசியை கண்காணிக்கவும், பிறப்பு கட்டுப்பாட்டு சிகிச்சையை வழங்கவும் இந்த நடவடிக்கை...

மீண்டும் சிறையில் அடைக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் இளைய கொலைகாரன்

சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆஸ்திரேலியாவின் இளைய கொலைகாரன் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டான். 20 வருட சிறைத்தண்டனை அனுபவித்த ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்திற்குப் பிறகு அவர் மீண்டும்...

சாதனை அளவை எட்டியுள்ள அமெரிக்க முட்டை விலைகள்

கடந்த மாதம், அமெரிக்க முட்டை விலைகள் மீண்டும் ஒரு டசனுக்கு US$6.23 (A$10) என்ற புதிய சாதனை அளவை எட்டின. மொத்த விலைகள் குறைந்து, பறவைக் காய்ச்சல்...

வடக்கு ஆஸ்திரேலியா அருகே மையம் கொண்டுள்ள இரு வெப்பமண்டல சூறாவளிகள்

ஆஸ்திரேலியாவின் வடக்கு கடற்கரையில் இரண்டு வெப்பமண்டல சூறாவளிகள் உருவாகி வருவதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனால் நாட்டில் கடுமையான வானிலை நிலவும் என்று அவர்கள் எச்சரிக்கின்றனர். அரபுரா கடலில்...