ரணில் விக்ரமசிங்கே நாளை காலை பதவியேற்பு என தகவல்

0
321
(FILES) In this file photo taken on August 02, 2020 United National Party (UNP) party leader Ranil Wickremesinghe waves to supporters during the party's final campaign rally ahead of the upcoming parliamentary elections in Colombo. - Beleaguered President Gotabaya Rajapaksa was set to name Wickremesinghe as the new prime minister on May 12, 2022, to try to steer Sri Lanka out of its dire economic crisis after days of violence, officials said. (Photo by Ishara S. KODIKARA / AFP)

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொருளாதார நெருக்கடிக்கு எந்த நடவடிக்கையும் எடுக்காத அரசைக் கண்டித்து நடைபெற்று வரும் மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்ததால், அதிபர் கோத்தபய ராஜபட்ச அண்மையில் ராஜிநாமா செய்தாா். இதையடுத்து அந்நாட்டின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றாா். இந்தநிலையில், இலங்கையில் முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்கெடுப்பு மூலம் நடத்தப்பட்ட அதிபர் தேர்தலில் மொத்தமுள்ள 223 வாக்குகளில் 219 வாக்குகள் பெற்று ரணில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து நாளை அவர் அதிகாரப்பூர்வமாக பதவியேற்கவுள்ளார். இதனை அதிபர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

Previous articleஇலங்கையின் பொருளாதார மீட்சிக்கான முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவு – இந்தியா
Next articleஇணைய மோசடிகளை தடுக்க சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணக்கம்