Newsஆஸ்திரேலியாவில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு முக்கிய தகவல்!

ஆஸ்திரேலியாவில் 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு முக்கிய தகவல்!

-

ஆஸ்திரேலியாவில் ஆறு மாதம் முதல் ஐந்து வயதுக்குட்பட்ட பிள்ளைகளுக்கு மொடர்னா, ஸ்பைவேக்ஸ் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளதாக மொடர்னா மருந்து நிறுவனம் தெரிவித்தது.

கொரோனா தொற்று சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சிறு பிள்ளைகளுக்கான தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எளிதில் பரவக்கூடிய ஒமிக்ரோனின் புதிய துணை திரிபுகளான பிஏ.4, பிஏ.5 ஆகியவற்றால் ஆஸ்திரேலியாவில் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

மில்லியன்கணக்கானோர் தொற்றுக்கு ஆளாகக்கூடும் என்று அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர். உட்புற இடங்களில் முகக்கவசம் அணிய வலியுறுத்தப்படுகிறது.

எனவே, 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூடுதல் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...