Newsஇணைய மோசடிகளை தடுக்க சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணக்கம்

இணைய மோசடிகளை தடுக்க சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணக்கம்

-

சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணைய மோசடிகளுக்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் தொடர்பில் இணக்கக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

சிங்கப்பூரின் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் ஆஸ்திரேலிய தொடர்பு, ஊடக ஆணையமும் அதில் கையெழுத்திட்டதாக அவை வெளியிட்ட கூட்டறிக்கை குறிப்பிட்டது.

இணக்கக் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் –

  • தகவல்களைப் பகிர்ந்துகொள்வது,
  • மோசடிகள், போலி அழைப்புகள், குறுந்தகவல் சேவைகள் தொடர்பான புலன்விசாரணைகளில் உதவுதல்
  • இவற்றின் தொடர்பில் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இணைந்து கண்டறிவது

போலித் தொலைபேசி அழைப்புகளும் மின்னியல் தகவல்களும் அனைத்துலகப் பிரச்சினையாக இருப்பது கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

உலகளாவிய நிலையில் ஒருங்கிணைந்த முறையில் அத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தைச் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் புரிந்துகொண்டு செயல்பட முனைகின்றன. அதற்கு இணக்க ஒப்பந்தம் கைகொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

Latest news

ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே பொதுவாக காணப்படும் நீரிழிவு நோய்

ஆஸ்திரேலியாவில் சுமார் 30% நீரிழிவு நோயாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 15 முதல் 39 வயதுக்குட்பட்டவர்களில் நீரிழிவு நோயைக் கண்டறிவது மிகவும் முக்கியம் என்று நிபுணர்கள்...

இந்திய சமூகத்திடம் மன்னிப்பு கேட்குமாறு ஜெசிந்தாவிடம் கூறிய அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்திய சமூகத்திற்கு தனது இரங்கலைத் தெரிவிக்குமாறு லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா பிரைஸைக் கேட்டுக் கொண்டுள்ளார். லிபரல் கட்சி செனட்டர் ஜெசிந்தா...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...

கத்தாருக்கு பயணம் செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கான எச்சரிக்கை

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை கணிக்க முடியாததாகவே உள்ளது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. தோஹாவில் நடந்த கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து கத்தாருக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்கள்...

சோதனைக்கு உட்படுத்தப்படும் சிட்னி குழந்தை பராமரிப்பு மையத்தில் உள்ள குழந்தைகள்

சிட்னியின் கிழக்கே உள்ள Waverly-இல் உள்ள Little Feet Early Learning and Childcare-இல் 104 குழந்தைகளும் 34 ஊழியர்களும் காச நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில்...

நாடாளுமன்றத்திற்கு தீ வைத்த நேபாள போராட்டக்காரர்கள்

நேபாளத்தில் பல தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு மோசமான அமைதியின்மை தொடர்ந்தால், நிலைமையைக் கட்டுப்படுத்த நேபாள ராணுவம் உட்பட அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களும் தலையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய...