Newsஇணைய மோசடிகளை தடுக்க சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணக்கம்

இணைய மோசடிகளை தடுக்க சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணக்கம்

-

சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் இணைய மோசடிகளுக்கு எதிரான ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் தொடர்பில் இணக்கக் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

சிங்கப்பூரின் தகவல்தொடர்பு ஊடக மேம்பாட்டு ஆணையமும் ஆஸ்திரேலிய தொடர்பு, ஊடக ஆணையமும் அதில் கையெழுத்திட்டதாக அவை வெளியிட்ட கூட்டறிக்கை குறிப்பிட்டது.

இணக்கக் ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்கள் –

  • தகவல்களைப் பகிர்ந்துகொள்வது,
  • மோசடிகள், போலி அழைப்புகள், குறுந்தகவல் சேவைகள் தொடர்பான புலன்விசாரணைகளில் உதவுதல்
  • இவற்றின் தொடர்பில் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இணைந்து கண்டறிவது

போலித் தொலைபேசி அழைப்புகளும் மின்னியல் தகவல்களும் அனைத்துலகப் பிரச்சினையாக இருப்பது கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.

உலகளாவிய நிலையில் ஒருங்கிணைந்த முறையில் அத்தகைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிவதன் முக்கியத்துவத்தைச் சிங்கப்பூரும் ஆஸ்திரேலியாவும் புரிந்துகொண்டு செயல்பட முனைகின்றன. அதற்கு இணக்க ஒப்பந்தம் கைகொடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

Latest news

ரொக்க விகிதம் தொடர்பில் ஆஸ்திரேலியாவின் 4 பெரிய வங்கிகள் தெரிவித்துள்ள கருத்து

பெப்ரவரியில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகள் கணித்துள்ளன. பணவீக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலியா குறிப்பிடத்தக்க மற்றும் நிலையான முன்னேற்றத்தை...

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் முறை மற்றும் கால அவகாசத்தை நீடிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை, இலங்கைப்...

ஆஸ்திரேலியாவில் வேலைக்கு விண்ணப்பிக்க சிறந்த மற்றும் மோசமான மாதங்கள் எவை தெரியுமா?

ஆஸ்திரேலியாவில் வேலைக்கு விண்ணப்பிக்க சிறந்த மற்றும் மோசமான மாதங்கள் குறித்து சமீபத்திய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு Seek-இன் தரவை அடிப்படையாகக் கொண்டது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் சுகாதாரம்,...

ஆஸ்திரேலிய மாநிலத்திற்கு திறமையான புலம்பெயர்ந்தோருக்கான இலவச வாய்ப்பு

தெற்கு ஆஸ்திரேலியாவில் புதிதாக வந்திறங்கிய திறமையான புலம்பெயர்ந்தோருக்கான அறிமுக நிகழ்ச்சியை நடத்த மாநில அரசு தயாராகி வருகிறது. அதன்படி, தற்போது தெற்கு ஆஸ்திரேலியாவில் குடியேறிய புதிய குடியேற்றவாசிகளுக்கு...

ரொக்க விகிதம் தொடர்பில் ஆஸ்திரேலியாவின் 4 பெரிய வங்கிகள் தெரிவித்துள்ள கருத்து

பெப்ரவரியில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கும் என்று ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகள் கணித்துள்ளன. பணவீக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் ஆஸ்திரேலியா குறிப்பிடத்தக்க மற்றும் நிலையான முன்னேற்றத்தை...

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு ஆன்லைன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான வாய்ப்பு

வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்களுக்கு வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை இணையவழியில் பெற்றுக்கொள்ளும் முறை மற்றும் கால அவகாசத்தை நீடிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் விசேட கவனம் செலுத்தியுள்ளது. இதேவேளை, இலங்கைப்...