News சிட்னியில் பாரிய தீ விபத்து - 10 வயது சிறுவன் உட்பட...

சிட்னியில் பாரிய தீ விபத்து – 10 வயது சிறுவன் உட்பட 03 பேர் உயிரிழப்பு

-

சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஹின்சின்புரூக்கில் உள்ள வீடொன்றில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

தீயை அணைக்க வந்த இரண்டு தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 05.40 அளவில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள் வந்தன.

உயிரிழந்த மற்ற இருவர் 40 மற்றும் 60 வயதுடைய பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வீட்டில் இருந்த 06 பேரில் 40 வயதுடைய ஆண் ஒருவரும், 30 வயதுடைய பெண் ஒருவரும், 40 வயதுடைய பெண் ஒருவரும் உயிர் பிழைத்துள்ளனர்.

இது இயற்கையான தீயா அல்லது நாசகார செயலா என்பது இன்னும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.