Newsசிட்னியில் பாரிய தீ விபத்து - 10 வயது சிறுவன் உட்பட...

சிட்னியில் பாரிய தீ விபத்து – 10 வயது சிறுவன் உட்பட 03 பேர் உயிரிழப்பு

-

சிட்னியின் தென்மேற்கில் உள்ள ஹின்சின்புரூக்கில் உள்ள வீடொன்றில் நேற்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் 10 வயது சிறுவன் உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர்.

தீயை அணைக்க வந்த இரண்டு தீயணைப்பு வீரர்கள் உட்பட 5 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 05.40 அளவில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள் வந்தன.

உயிரிழந்த மற்ற இருவர் 40 மற்றும் 60 வயதுடைய பெண்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வீட்டில் இருந்த 06 பேரில் 40 வயதுடைய ஆண் ஒருவரும், 30 வயதுடைய பெண் ஒருவரும், 40 வயதுடைய பெண் ஒருவரும் உயிர் பிழைத்துள்ளனர்.

இது இயற்கையான தீயா அல்லது நாசகார செயலா என்பது இன்னும் வெளிவரவில்லை.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...