News விக்டோரியாவில் காலநிலை மாற்றம் - மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

விக்டோரியாவில் காலநிலை மாற்றம் – மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

-

விக்டோரியா மாநிலம் முழுவதும் நாளை கடுமையான குளிரான வானிலை நிலவும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய, மாநிலத்தின் பல பகுதிகளில் -1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலநிலையால் பின்வரும் பகுதிகள் மிகவும் பாதிக்கப்படும்.

Mallee, Wimmera, Northern Country, North Central, North East, South West, Central, West and South Gippsland and East Gippsland forecast districts,

கிழக்கு கிப்ஸ்லேண்ட் பகுதியில் -05 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவும் எனவும் வானிலை மையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்படுகிறது

மெல்போர்ன் பெருநகரப் பகுதியில் அதிகபட்சமாக 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகும் என அிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.