News ஆஸ்திரேலியாவின் 30 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகரித்த பியர் விலை

ஆஸ்திரேலியாவின் 30 ஆண்டுகால வரலாற்றில் இல்லாத அளவுக்கு அதிகரித்த பியர் விலை

-

ஆஸ்திரேலிய வரலாற்றில் 30 வருடங்களின் பின்னர் அதிகூடிய சதவீதத்தினால் பியர் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பியரின் விலை ஏறக்குறைய 04 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதுடன், ஒரு லீற்றர் 2.50 டொலரால் அதிகரிக்கப்படவுள்ளது.

அதற்கமைய, ஒரு பைண்ட் சுமார் 15 டொலர்கள் வரை உயரும் என்று கூறப்படுகிறது.

பியருக்கு உலகில் அதிக வரி விதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த வரி அதிகரிப்புக்கு முகங்கொடுத்து தமது தொழிலை பராமரிப்பதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக மதுபானசாலை உரிமையாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Latest news

6 ஆண்டுகளாக ஊழியர்களுக்கு குறைவான ஊதியம் வழங்கியதற்காக UNSW க்கு எதிரான விசாரணை

ஃபேர்வொர்க் ஒம்புட்ஸ்மேன் அலுவலகம், நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம் அல்லது யுஎன்எஸ்டபிள்யூ, ஊதியம் வழங்கப்படாத குற்றச்சாட்டுகளுக்கு எதிராக விசாரணையைத் தொடங்கியுள்ளது.

BREAKING: டேனியல் ஆண்ட்ரூஸ் விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்

விக்டோரியாவின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய டேனியல் ஆண்ட்ரூஸ் முடிவு செய்துள்ளார். இதன்படி, நாளை பிற்பகல் 05.00 மணி...

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய மீதமுள்ள அபராதம் $850 மில்லியன்

விக்டோரியர்கள் செலுத்த வேண்டிய அபராதத் தொகை 850 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றில் $353 மில்லியன் அதிவேகத்துடன்...

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

உலகிலேயே தூய்மையான காற்று இங்கு மட்டுமே கிடைக்கும்!

சுத்தமான காற்று, நல்ல குடிநீர், ஆரோக்கியமான உணவு மற்றும் வசிப்பதற்கு இருப்பிடம் ஆகியவைதான் மனிதனின் முதல் தேவைகள் ஆகும்.

வகுப்பறைக்குள் அரசியலை கொண்டு வந்ததாக 2 விக்டோரியா பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள்

சுதேசி குரல் வாக்கெடுப்பு தொடர்பில் வகுப்பறைகளுக்குள் அரசியலை கொண்டு வந்தமைக்காக விக்டோரியா மாநிலத்தில் உள்ள 02 பாடசாலைகளுக்கு எதிராக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.