Breaking News ஆஸ்திரேலியாவில் முடிவுக்கு வரும் தடுப்பு முகாம்? நாடாளுமன்ற உறுப்பினர் எடுக்கவுள்ள நடவடிக்கை

ஆஸ்திரேலியாவில் முடிவுக்கு வரும் தடுப்பு முகாம்? நாடாளுமன்ற உறுப்பினர் எடுக்கவுள்ள நடவடிக்கை

-

ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து சிக்கும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை சட்ட விரோதமாக தடுத்து வைப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிரேரணையை பெடரல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் ஆன்ட்ரூ வில்கி இந்த பிரேரணையை தாக்கல் செய்ய உள்ளார்.

இதனிடையே, சட்டவிரோதமாக குடியேறியவர்களை தடுப்பு மையங்களில் அடைத்து வைக்கும் ஆஸ்திரேலியாவின் கொள்கையை உடனடியாக மாற்ற வேண்டும் என சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தடுப்பு முகாம்களில் மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் எழுவதாக தெரியவந்துள்ளது.

சுமார் 05 வருடங்களாக ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள குடிவரவு தடுப்பு முகாம்கள் தொடர்பான தகவல்களைப் பயன்படுத்தி இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

முகாம்களில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களுக்கு அவர்களின் நலம் பற்றி விசாரிக்க அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பது அதன் பரிந்துரைகளில் ஒன்றாகும்.

Latest news

சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் சடலமாக மீட்பு – விசாரணைகள் ஆரம்பம்

மேற்கு சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் குடும்ப தகராறு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு இரட்டிப்பு

விக்டோரியாவில் பொதுத்துறை ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வருடத்திற்கு 1.5 வீத சம்பள அதிகரிப்புக்கு...

YouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த முடியாது

யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில், ஸ்டோரீஸ் என்ற வசதி...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

பெர்த் மருத்துவர்களுக்கு ChatGPT தடை

AI அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பெர்த் நகரத்தில் உள்ள மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனிப்பட்ட...