Breaking Newsஆஸ்திரேலியாவில் முடிவுக்கு வரும் தடுப்பு முகாம்? நாடாளுமன்ற உறுப்பினர் எடுக்கவுள்ள நடவடிக்கை

ஆஸ்திரேலியாவில் முடிவுக்கு வரும் தடுப்பு முகாம்? நாடாளுமன்ற உறுப்பினர் எடுக்கவுள்ள நடவடிக்கை

-

ஆஸ்திரேலியாவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்து சிக்கும் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை சட்ட விரோதமாக தடுத்து வைப்பதை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பிரேரணையை பெடரல் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் ஆன்ட்ரூ வில்கி இந்த பிரேரணையை தாக்கல் செய்ய உள்ளார்.

இதனிடையே, சட்டவிரோதமாக குடியேறியவர்களை தடுப்பு மையங்களில் அடைத்து வைக்கும் ஆஸ்திரேலியாவின் கொள்கையை உடனடியாக மாற்ற வேண்டும் என சிட்னி பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தடுப்பு முகாம்களில் மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற பல உடல்நலப் பிரச்சினைகள் எழுவதாக தெரியவந்துள்ளது.

சுமார் 05 வருடங்களாக ஆஸ்திரேலியா முழுவதும் உள்ள குடிவரவு தடுப்பு முகாம்கள் தொடர்பான தகவல்களைப் பயன்படுத்தி இந்த ஆய்வு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

முகாம்களில் இருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்களுக்கு அவர்களின் நலம் பற்றி விசாரிக்க அதிக வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பது அதன் பரிந்துரைகளில் ஒன்றாகும்.

Latest news

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

எலோன் மஸ்க்கின் AI செயலி மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

எலோன் மஸ்க்கின் Grok AI செயலி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் படங்களை...

ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பழைய Chrome, Chrome versions-ஆல் பாதுகாப்பு அபாயங்களை...

வெடிகுண்டு பயம் காரணமாக பெர்த் படையெடுப்பு தின பேரணி ரத்து

பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின எதிர்ப்பு பேரணியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை வீசியதாக 31 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் 12.30 மணியளவில்...

$246 போக்குவரத்து அபராதம் குறித்து அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், பள்ளிகளைச் சுற்றியுள்ள சாலைகளில் பள்ளி மண்டலங்கள் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி வலயங்களில் சாலைகளில் ஓட்டக்கூடிய...