Newsஜோசப் ஸ்டாலினை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

ஜோசப் ஸ்டாலினை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு

-

இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலினை எதிர்வரும் 12 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவைமீற மே 28 ஆம் திகதி போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின்பேரில் ஜோசப் ஸ்டாலின் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் அவர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதனையடுத்தே அவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜோசப் ஸ்டாலின் கைது செய்யப்பட்டமைக்கு பல தரப்பினரும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

Latest news

பள்ளிப் பகுதிகளில் வாகன ஓட்டுநர்கள் கவனமாக செல்லுமாறு அறிவுறுத்தல்

பள்ளி விடுமுறை முடிந்ததும் பள்ளிகள் மீண்டும் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்ற மாநிலங்களை விட முன்னதாகவே தொடங்கும் என்று...

ஆஸ்திரேலியாவின் இரும்புத் தாது சந்தை 2026 இல் சரிந்து விடுமா?

பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் வாழ்க்கைத் தரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்துவதில் முக்கிய பங்கு வகித்த இரும்புத் தாது சந்தை, தற்போது அதன் முடிவை நெருங்கி வருவதாக பொருளாதார...

அமெரிக்காவில் பனிப்புயல் – பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விமான சேவைகள் இரத்து

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது. மிகப்பெரும் நாடான அமெரிக்காவில், ஈஸ்ட் டெக்சாஸ் தொடங்கி நார்த்...

அமெரிக்காவிற்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதர்

அமெரிக்காவிற்கான அடுத்த ஆஸ்திரேலிய தூதராக பாதுகாப்பு செயலாளர் கிரெக் மோரியார்டியை நியமிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. "ஆஸ்திரேலியா-அமெரிக்க கூட்டணியை முன்னேற்றுவதில் மோரியார்டிக்கு தனித்துவமான அனுபவம் உள்ளது" என்று பிரதமர்...

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பில் இருந்து விலகிய முன்னணி வீரர்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஷிப்பை இரண்டு முறை வென்ற ஜப்பானிய சூப்பர் ஸ்டார் நவோமி ஒசாகா, இந்த ஆண்டு போட்டியில் இருந்து திடீரென விலக முடிவு...

மெல்பேர்ணில் சந்தேகிக்கப்படும் பல வெடிகுண்டு சாதனங்கள் கண்டுபிடிப்பு

மெல்பேர்ணின் வடமேற்கில் உள்ள ஒரு வீட்டில் பல சந்தேகத்திற்கிடமான சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பின்னர் Keilor கிழக்கில் உள்ள ஒரு வீட்டிற்குள் போலீசார் நுழைந்து அங்கு பல பொருட்களைக்...