News பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் - முதலிடத்தை தக்க வைத்துள்ள ஆஸ்திரேலியா

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள் – முதலிடத்தை தக்க வைத்துள்ள ஆஸ்திரேலியா

-

2022 பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், இதுவரையில் முடிவடைந்த போட்டிகளின் அடிப்படையில், பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா தொடர்ந்தும் முதல் இடத்தில் உள்ளது.

இங்கிலாந்தின் பேர்மிங்ஹாமில் நடைபெறும் இப்போட்டியில் 66 தங்கம், 55 வெள்ளி, 53 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 174 பதக்கங்களை ஆஸ்திரேலியாபெற்றுள்ளது.

55 தங்கம், 59 வெள்ளி, 52 வெண்கலப் பதக்கங்கள் அடங்கலாக 166 பதக்கங்களுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

கனடா 26 தங்கம் 31 வெள்ளி 34 வெண்கலப் பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் நியூசிலாந்து, 17 தங்கம், 11 வெள்ளி, 13 வெண்கலப் பதக்கங்களுடன் 4 ஆவது இடத்திலும் உள்ளது.

19 தங்கம் 13 வெள்ளி 16 வெங்கலத்துடன் நியூசிலாந்து நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ள அதேவேளை இந்தியா 18 தங்க பதக்கங்களுடன் 5 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.

Latest news

சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண் சடலமாக மீட்பு – விசாரணைகள் ஆரம்பம்

மேற்கு சிட்னி அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு காரணம் குடும்ப தகராறு என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

விக்டோரியா அரசு ஊழியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு இரட்டிப்பு

விக்டோரியாவில் பொதுத்துறை ஊழியர்களுக்கான வருடாந்திர ஊதிய உயர்வு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வருடத்திற்கு 1.5 வீத சம்பள அதிகரிப்புக்கு...

YouTube-இல் அதிரடி மாற்றம்! இனி இந்த வசதியை பயன்படுத்த முடியாது

யூடியூபில் ஸ்டோரீஸ் என்ற வசதி நீக்கப்பட உள்ளதாக, கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.கூகுள் நிறுவனத்தில் பிரபலமான செயலியாக அறியப்பட்டும் யூடியூப்பில், ஸ்டோரீஸ் என்ற வசதி...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் இலங்கையர் என்ற பெருமையை பெற்ற ஈழத் தமிழர்

இலங்கையில் பிறந்து இங்கிலாந்தில் புலம்பெயர்ந்து வாழும் 46 வயதான விவேகானந்தன் துஷியந்தன் , முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் நினைவேந்தலை 8849 மீற்றர் உயரமான...

பெர்த் மருத்துவர்களுக்கு ChatGPT தடை

AI அல்லது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு பெர்த் நகரத்தில் உள்ள மருத்துவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளின் தனிப்பட்ட...