Breaking Newsபிரித்தானியாவில் மாயமாகும் இலங்கையர்கள் - குழப்பத்தில் அதிகாரிகள்

பிரித்தானியாவில் மாயமாகும் இலங்கையர்கள் – குழப்பத்தில் அதிகாரிகள்

-

பொது நாலவாய விளையாட்டு போட்டிகளுக்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை வீரர்கள் ஒன்பது பேர் உட்பட 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

பிரித்தானியாவில் தஞ்சமடையும் நோக்கில் அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது

இவ்வாறு காணாமல் போனவர்களில் 9 வீரர்களும், ஒரு முகாமையாளரும் அடங்குகின்றனர்.

தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு இலங்கையர்கள் தப்பி சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

இதற்கு முன்னர் காணாமல் போனவர்களை பொலிஸார் கண்டுபிடித்த போதிலும், அவர்களுக்கு 6 மாத விஸா அனுமதி இருக்கின்றமையினால், அவர்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான பீட்சா நிறுவனத்திடமிருந்து சோகமான செய்தி

உலகம் முழுவதும் உள்ள ஏராளமான Domino's Pizza கடைகளை மூட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட Domino-வின் தாய் நிறுவனத்தின் இரண்டாவது நிறுவனமான Australian...

மூடப்பட்டுள்ள குயின்ஸ்லாந்து விமான நிலையம் – விமானங்கள் ரத்து

வடக்கு குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு விமான நிலையம் கனமழை காரணமாக மூடப்பட்டுள்ளது. விட்சுண்டே கடற்கரை விமான நிலையத்தில் விமானங்கள் இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே...

நியூசிலாந்தில் குழந்தைகள் நீச்சல் குளத்தில் ஆபாசமாக குளித்த நபர்

நியூசிலாந்தில் உள்ள பிரபலமான நீச்சல் குளத்தில் உள்ள குழந்தைகள் குளத்தில் ஒரு வயது வந்தவர் ஆபாசமாக குளிக்கும் வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. குழந்தைகள் குளத்தில் சோப்பு...

48 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மாணவர் விசாக்களின் கீழ் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் வேலைவாய்ப்புக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக வேலை செய்தால், அவர்களுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக...

நியூசிலாந்தில் குழந்தைகள் நீச்சல் குளத்தில் ஆபாசமாக குளித்த நபர்

நியூசிலாந்தில் உள்ள பிரபலமான நீச்சல் குளத்தில் உள்ள குழந்தைகள் குளத்தில் ஒரு வயது வந்தவர் ஆபாசமாக குளிக்கும் வீடியோ பேஸ்புக்கில் வைரலாகி வருகிறது. குழந்தைகள் குளத்தில் சோப்பு...

48 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யும் மாணவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மாணவர் விசாக்களின் கீழ் நாட்டில் தங்கியுள்ள வெளிநாட்டு மாணவர்கள், தங்கள் வேலைவாய்ப்புக்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக வேலை செய்தால், அவர்களுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக...