News67 லட்சம் இலங்கையர்களின் பரிதாப நிலை

67 லட்சம் இலங்கையர்களின் பரிதாப நிலை

-

உணவு உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிப்பு, வாழ்வாதாரம் பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால், சுமார் 67 லட்சம் இலங்கையர்கள், போஷாக்கான உணவை பெற்றுக்கொள்ள முடியாமல் இருப்பதாக உலக உணவுத் திட்டத்தின் புதிய அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது .

தேசிய பாவனையாளர் புள்ளி விவரங்களின் பிரகாரம், மே மாதம் 58 சதவீதமாகவிருந்த உணவுப் பொருட் களின் விலையேற்றம், ஜூன் மாதத்தில் 75.8 சதவீதமாக அதிகரித்துள்ளதுடன் ஜூலை மாதத்தில் 80 சதவீதமாக பதிவாகியுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலைமையிலிருந்து மாணவர்களை மீட்பதற்கு , உலக உணவுத் திட்டம் 10 லட்சம் மாணவர்களுக்கு உணவு வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தியுள்ளது. இதற்காக 2 ஆயிரத்து 200 மெட்ரிக் தொன் அரிசியைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும் உலகம் உணவுத் திட்டம் அறிவித்துள்ளது.

Latest news

கரடிகளை அழிக்க அனுமதி அளித்துள்ள பிரபலமான ஆசிய நாடு

மனிதர்கள் மீதான தாக்குதல் அதிகரிப்பால் கரடிகளை கட்டுப்படுத்தப்படும் விலங்குகளின் பட்டியலில் ஜப்பான் சேர்த்துள்ளது. ஆசிய நாடான ஜப்பானில் உள்ள ஹொக்கைடோ பகுதியில் ''ஹிகுமா'' எனும் பழுப்பு நிற...

பயங்கரமான உயிரியல் ஆயுதங்களை உருவாக்கி வரும் வட கொரியா

கொடிய நோய்களைப் பரப்புவதற்காக, வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளை வட கொரியா உருவாக்கிவருவதாக அமெரிக்க உளவுத்துறை பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பல கொடிய ஆயுதங்களை...

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – சுனாமி எச்சரிக்கை

இந்தோனேசியாவில் உள்ள எரிமலையில் பல பெரிய வெடிப்புகள் ஏற்பட்டதை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிமலையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 11,000க்கும் மேற்பட்ட மக்களை உடனடியாக வெளியேறுமாறு...

பாலிக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்கள், சுற்றுலாப் பயணிகளிடையே டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருவதால், டெங்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள்...

பாலிக்கு செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு எச்சரிக்கை

இந்தோனேசியாவின் பாலி நகருக்குச் செல்லத் திட்டமிட்டுள்ள ஆஸ்திரேலியர்கள், சுற்றுலாப் பயணிகளிடையே டெங்கு காய்ச்சல் பரவுவது அதிகரித்து வருவதால், டெங்கு குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு சுகாதார அதிகாரிகள்...

நியூ சவுத் வேல்ஸில் நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட 500 குதிரை சடலங்கள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு நிலத்தில் 500 க்கும் மேற்பட்ட குதிரை சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குதிரைகள் கொல்லப்பட்டு அவற்றின் சடலங்களை உலர விடுவதாக கிடைத்த தகவலின்...