Newsஆஸ்திரேலியாவில் 2014ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகிய உயர் ஊதிய வளர்ச்சி

ஆஸ்திரேலியாவில் 2014ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகிய உயர் ஊதிய வளர்ச்சி

-

ஆஸ்திரேலியாவில் ஜூன் மாதம் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், ஊதிய வளர்ச்சி விகிதம் 0.7 சதவீதமாக பதிவாகியுள்ளது.

எப்படியிருப்பினும் உயரும் பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவான எண்ணிக்கையே என்று புள்ளியியல் அலுவலகம் கூறுகிறது.

2021ஆம் ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை, சம்பள வளர்ச்சி விகிதம் 2.6 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது 2014 ஆம் ஆண்டு முதல் 12 மாத காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த ஊதிய வளர்ச்சி விகிதமாகும்.

2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், எதிர்பார்க்கப்படும் ஊதிய வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதமாக இருக்கும்.

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், தனியார் துறை வேலைகளின் சம்பள வளர்ச்சி விகிதம் அரசு வேலைகளை விட அதிகமாக உள்ளது என்று புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...