Newsஆஸ்திரேலியாவில் 2014ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகிய உயர் ஊதிய வளர்ச்சி

ஆஸ்திரேலியாவில் 2014ஆம் ஆண்டின் பின்னர் பதிவாகிய உயர் ஊதிய வளர்ச்சி

-

ஆஸ்திரேலியாவில் ஜூன் மாதம் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், ஊதிய வளர்ச்சி விகிதம் 0.7 சதவீதமாக பதிவாகியுள்ளது.

எப்படியிருப்பினும் உயரும் பணவீக்கத்துடன் ஒப்பிடுகையில் இது குறைவான எண்ணிக்கையே என்று புள்ளியியல் அலுவலகம் கூறுகிறது.

2021ஆம் ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை, சம்பள வளர்ச்சி விகிதம் 2.6 சதவீதமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது 2014 ஆம் ஆண்டு முதல் 12 மாத காலப்பகுதியில் ஆஸ்திரேலியாவில் பதிவுசெய்யப்பட்ட மிக உயர்ந்த ஊதிய வளர்ச்சி விகிதமாகும்.

2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், எதிர்பார்க்கப்படும் ஊதிய வளர்ச்சி விகிதம் 3.5 சதவீதமாக இருக்கும்.

இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில், தனியார் துறை வேலைகளின் சம்பள வளர்ச்சி விகிதம் அரசு வேலைகளை விட அதிகமாக உள்ளது என்று புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.

Latest news

இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிபி, தோஷாகானா வழக்கில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்டு தலா 17 ஆண்டுகள் சிறைத் தண்டனை...

ஆஸ்திரேலியாவில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய துப்பாக்கி கொள்முதல்

ஆஸ்திரேலியாவில் நடந்த மிக மோசமான பயங்கரவாத தாக்குதல்களில் ஒன்றான Bondi தாக்குதலைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சட்டங்களை கடுமையாக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் (NSW)...

இளைஞர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ள விக்டோரியன் பிரதமர் 

கடந்த சில நாட்களாக விக்டோரியாவின் Mordialloc கடலோரப் பகுதியில் இளைஞர்கள் குழுவின் கலவர நடத்தை பிரதமர் ஜெசிந்தா ஆலனின் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள்...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

Bondi கடற்கரையில் ஒரு நிமிட மௌன அஞ்சலி அனுஷ்டிப்பு

ஞாயிற்றுக்கிழமை நடந்த துயரமான பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், நூற்றுக்கணக்கான உயிர்காப்பாளர்கள் போண்டி கடற்கரையில் மூன்று நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். Bondi and...

கிறிஸ்துமஸுக்கு முன்பு எரிபொருள் விலை எப்படி உயரும்?

கிறிஸ்துமஸுக்கு சில நாட்களுக்கு முன்பு, குயின்ஸ்லாந்து முழுவதும் பெட்ரோல் விலை திடீரென அதிகரித்துள்ளது. இந்த பண்டிகை காலத்தில் இந்த அதிகரிப்பு "மிகவும் நியாயமற்றது மற்றும் எதிர்பாராதது" என்று...