Newsபெர்த்தில் இருந்து சிட்னிக்கு 47 நாட்கள் ஓடி சாதனை படைத்த நபர்!

பெர்த்தில் இருந்து சிட்னிக்கு 47 நாட்கள் ஓடி சாதனை படைத்த நபர்!

-

பெர்த்திலிருந்து சிட்னிக்கு 47 நாட்களில் 3953 கிலோமீட்டர் ஓடி நெட் பிரொக்மென் (Nedd Brockmann) சாதனை புரிந்துள்ளார்.

ஓட்டத்தைப் பெர்த் நகரில் தொடங்கி சிட்னி நகரில் அவர் முடித்தார். வெயில்மழை என்று பாராமல் ஓடிய அவர் தமது ஓட்டப் பயணத்தை மக்களுடன் சமூகத் தளங்களில் பகிர்ந்துகொண்டே வந்தார்.

23 வயதான அவர் மின்னியல் வல்லுநராகப் பணிபுரிகிறார் என செய்தி நிறுவனம் கூறியது.

அவர் தொண்டூழியத்திற்காக ஒரு மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் நிதி திரட்டத் திட்டமிட்டார்.

இறுதியில் அவர் 2.5 மில்லியன் ஆஸ்திரேலிய டொலர் நிதி திரட்டியதாகத் தெரிய வந்துள்ளது.

ஆயிரக்கணக்கானோர் போண்டி (Bondi) கடற்கரைக்குச் சென்று அவருக்கு ஆதரவளித்தனர்.

Latest news

ஸ்பெயினில் காட்டுத் தீ – ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்

ஸ்பெயினில் பரவிவரும் காட்டுத்தீயையடுத்து ஒன்றரை இலட்சம் ஏக்கர் வனப் பகுதி எரிந்து நாசமாகியுள்ளது. காலநிலை மாற்றத்தால் உலகின் சராசரி வெப்பநிலை பல மடங்கு உயர்வடைந்துள்ளது. இதனால் வறட்சியான...

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டத்தில் வாக்குவாதம் – பதற்றத்தை ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

இந்திய சுதந்திர தின கொண்டாட்டத்தை பாதிக்கும் வகையில் காலிஸ்தான் ஆதரவாளர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உள்ள இந்திய தூதரகம் முன் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட...

ஆஸ்திரேலிய மாநிலத்தில் தடை செய்யப்பட்டுள்ள பல வகையான பிளாஸ்டிக்

தெற்கு ஆஸ்திரேலியா சோயா சாஸ் மீன் கொள்கலன்களை தடை செய்த முதல் மாநிலமாக மாறியுள்ளது. செப்டம்பர் 1 முதல், தெற்கு ஆஸ்திரேலியா உணவு அல்லது பானங்களுடன் இணைக்கப்பட்ட...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டு விழா

உலகின் முதல் மனித உருவ ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Humanoid Robot Games) சீனாவின் பெய்ஜிங்கில் நேற்று தொடங்கியது. இதில் அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட 16...

பாகிஸ்தானில் வெள்ளம் காரணமாக 2 நாட்களில் 320 பேர் உயிரிழப்பு

வடக்கு பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் 48 மணி நேரத்தில் 320 பேர் உயிரிழந்துள்ளனர். காலநிலை மாற்றம் காரணமாக வடக்கு பாகிஸ்தானில் கனமழை பெய்து வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மலைப்பாங்கான...