Newsஆஸ்திரேலியாவில் பால் விலையில் ஏற்படவுள்ள அதிகரிப்பு!

ஆஸ்திரேலியாவில் பால் விலையில் ஏற்படவுள்ள அதிகரிப்பு!

-

ஆஸ்திரேலியாவில் அடுத்த வருடத்திற்குள் ஒரு லீற்றர் திரவப் பாலின் விலை சுமார் 28 வீதத்தால் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தற்போது சராசரியாக 1.60 டொலர் மதிப்பில் இருக்கும் ஒரு லிட்டர் பால் இன்னும் சில மாதங்களில் 73 காசுகள் அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் – விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா மாநிலங்களை பாதித்த வெள்ளம் மற்றும் உலகளாவிய விநியோக வலையமைப்பில் உள்ள சிக்கல்கள் இதை நேரடியாக பாதித்துள்ளன.

2014ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவில் திரவப் பால் உற்பத்தி வேகமாகக் குறைந்துள்ளது.

அத்துடன், கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் திரவப் பால் உற்பத்தி சுமார் 07 வீதத்தால் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவில் பால் பண்ணையாளர்களின் எண்ணிக்கை 2011ல் சுமார் 5700 ஆக குறைந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் உற்பத்தி செய்யப்படும் பாலில் சுமார் 32 சதவீதம் பால்-சீஸ்-வெண்ணெய் மற்றும் பிற பால் பொருட்களாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

Latest news

ராஜினாமா செய்த NSW போக்குவரத்து அமைச்சர்

நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்து அமைச்சர் ஜோ ஹாலன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனியார் பயணங்களுக்கு அரசாங்க ஓட்டுநர்களைப் பயன்படுத்துவது தொடர்பான ஒரு சம்பவத்தை...

உலகளவில் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு

உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. Lancet Respiratory Medicine இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், புகைபிடிக்காதவர்களிடம் 53...

கடுமையான வெப்பத்திற்குப் பிறகு விக்டோரியாவின் பல பகுதிகளுக்கு மழை பெய்யும் அறிகுறி

தெற்கு விக்டோரியாவில் குளிர்ச்சியான வானிலை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று அதிகாலை முதல் குளிர் காலநிலை எல்லையைத் தாண்டி தெற்கு ஆஸ்திரேலியா மற்றும்...

போலியான குறுஞ்செய்தி, அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் பற்றி எச்சரிக்கை

அரசாங்க அதிகாரிகளிடமிருந்து வருவதாகக் கூறப்படும் போலி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பதைத் தவிர்க்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய சைபர் பாதுகாப்பு மையம் என்று கூறிக் கொண்டு, தனிநபர்களிடமிருந்து...

ராஜினாமா செய்த NSW போக்குவரத்து அமைச்சர்

நியூ சவுத் வேல்ஸ் மாநில போக்குவரத்து அமைச்சர் ஜோ ஹாலன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனியார் பயணங்களுக்கு அரசாங்க ஓட்டுநர்களைப் பயன்படுத்துவது தொடர்பான ஒரு சம்பவத்தை...

உலகளவில் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் காற்று மாசுபாடு

உலகளவில் புகைபிடிக்காதவர்களிடையே நுரையீரல் புற்றுநோய் விகிதம் அதிகரித்து வருவதாக ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. Lancet Respiratory Medicine இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், புகைபிடிக்காதவர்களிடம் 53...