Breaking Newsமெல்போர்னில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் கடும் சேதம்!

மெல்போர்னில் சரக்கு ரயில் தடம் புரண்டதால் கடும் சேதம்!

-

மெல்போர்னின் தென்மேற்கு பகுதியில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டதால் ரயில் பாதை கடுமையாக சேதமடைந்துள்ளது.

Inverleigh மற்றும் Gheringhapக்கு இடையிலான Hamilton நெடுஞ்சாலைக்கு அருகில் இன்று அதிகாலை 10க்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தடம் புரண்டதாக கூறப்படுகிறது.

அப்போது, ​​ரயிலில் பயணிகள் யாரும் இல்லை, சாரதி மட்டும் பயணம் செய்துள்ளார்.

இந்த விபத்தால், மெல்போர்ன்-அடிலெய்டு சரக்கு ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கனமழை காரணமாக விக்டோரியா – நியூ சவுத் வேல்ஸ் மற்றும் தெற்கு அவுஸ்திரேலியாவின் பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதுடன், இந்த மோசமான வானிலை டிசம்பர் மாதம் வரை தொடரலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Latest news

விலங்குகளுக்கு பதிலாக மனித இரத்தத்தை தேடும் கொசுக்கள்

கோடை காலத்தில் வெளியில் நேரத்தை செலவிடும் மக்களை கொசு தொல்லைகள் கடுமையாக பாதிக்கின்றன. பிரேசிலில் விஞ்ஞானிகள் நடத்திய டிஎன்ஏ பரிசோதனையில், விலங்குகளை விட கொசுக்கள் மனிதர்களைக் கடிக்க...

16 வயதுக்குட்பட்டவர்களின் 50,000 சமூக ஊடகக் கணக்குகளை நீக்குவதாக அரசாங்கம் உறுதி

16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மீதான சமூக ஊடகத் தடையின் முதல் வாரத்தில் 4.7 மில்லியன் சமூக ஊடகக் கணக்குகள் நீக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் அன்னிகா...

வெனிசுலாவின் விடுதலைக்காக டிரம்பிற்கு அமைதிக்கான நோபல் பரிசு

வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ரகசிய சந்திப்பு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பின் போது...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியாவில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு

விக்டோரியாவில் உள்ள Phillip தீவில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Silverleaves-இன் Hazelwood Ct பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் கட்டுமானப் பணியின் போது இந்த மனித உடல்...

விக்டோரியா காட்டுத்தீயில் 228 வீடுகள் எரிந்து நாசம்

கடந்த வாரத்தில் விக்டோரியாவில் ஏற்பட்ட காட்டுத்தீயில் 228 வீடுகள் உட்பட 700 கட்டிடங்களும், 400,000 ஹெக்டேர்களுக்கும் அதிகமான நிலங்களும் நாசமாகியுள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால்...