Newsஆஸ்திரேலியாவில் முதல் தமிழ்ப் பெண் பொலிஸாக ஈழத்துப் பெண் - குவியும்...

ஆஸ்திரேலியாவில் முதல் தமிழ்ப் பெண் பொலிஸாக ஈழத்துப் பெண் – குவியும் பாராட்டுக்கள்!

-

ஈழத் தமிழ் பெண் சுஜீவனா மாணிக்கராஜா NSW இல் முதல் பொலிஸ் அதிகாரியாக பதவிவகிக்கின்றார்.  

அவர் Macquarie பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார், மேலும் தனது  ADPP அகாடமி பயிற்சிகளை பூர்த்திசெய்து இப்போது ஆபர்ன் காவல் நிலையத்தில் பணிபுரிகிறார்.

சுஜீவனா, அகதித் தமிழ்ப் பெண்களுக்கு காணப்படும் ஒரே மாதிரியான கொள்கைகளை உடைத்தெறிந்து தாங்கள் தேர்ந்தெடுத்த தொழில்களில் வெற்றி பெறுவதற்கு மற்றொரு உதாரணமாக விளங்குகிறார்.

தமிழ் ஆஸ்திரேலியன் சார்பாக சுஜீவனா மாணிக்கராஜாவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சுஜீவனா தன் தந்தையுடன் பெருமையாக நிற்கும் புகைப்படம்.

Latest news

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

NSW-வில் பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் மற்றும் விலங்குகள்

நியூ சவுத் வேல்ஸின் Collombatti-இல் உள்ள ஒரு வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் டஜன் கணக்கான பாம்புகள், ஒரு முதலை, நாய்கள் மற்றும் பூனைகள் உட்பட...

மறைந்த ஆஸ்திரேலிய வீரரின் நினைவாக அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்ட கொடிகள்

ஜப்பானில் மலையில் பனிச்சறுக்கு விளையாடும்போது இறந்த ஆஸ்திரேலிய சறுக்கு வீரரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் மெல்பேர்ணில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளன. அதன்படி, அவர் படித்த மெல்பேர்ணில்...