Newsஆஸ்திரேலியாவில் முதல் தமிழ்ப் பெண் பொலிஸாக ஈழத்துப் பெண் - குவியும்...

ஆஸ்திரேலியாவில் முதல் தமிழ்ப் பெண் பொலிஸாக ஈழத்துப் பெண் – குவியும் பாராட்டுக்கள்!

-

ஈழத் தமிழ் பெண் சுஜீவனா மாணிக்கராஜா NSW இல் முதல் பொலிஸ் அதிகாரியாக பதவிவகிக்கின்றார்.  

அவர் Macquarie பல்கலைக்கழகத்தில் குற்றவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றார், மேலும் தனது  ADPP அகாடமி பயிற்சிகளை பூர்த்திசெய்து இப்போது ஆபர்ன் காவல் நிலையத்தில் பணிபுரிகிறார்.

சுஜீவனா, அகதித் தமிழ்ப் பெண்களுக்கு காணப்படும் ஒரே மாதிரியான கொள்கைகளை உடைத்தெறிந்து தாங்கள் தேர்ந்தெடுத்த தொழில்களில் வெற்றி பெறுவதற்கு மற்றொரு உதாரணமாக விளங்குகிறார்.

தமிழ் ஆஸ்திரேலியன் சார்பாக சுஜீவனா மாணிக்கராஜாவிற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சுஜீவனா தன் தந்தையுடன் பெருமையாக நிற்கும் புகைப்படம்.

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...