Breaking Newsஆண்டுதோறும் 65,000 முதியோர் பராமரிப்பு பணியாளர்கள் தொழிலை விட்டு வெளியேறுவதாக தகவல்

ஆண்டுதோறும் 65,000 முதியோர் பராமரிப்பு பணியாளர்கள் தொழிலை விட்டு வெளியேறுவதாக தகவல்

-

ஆஸ்திரேலியாவின் முதியோர் பராமரிப்புத் துறை ஆண்டுதோறும் சுமார் 65,000 தொழிலாளர்களை இழக்கிறது என்று சமீபத்திய அறிக்கை வெளிப்படுத்துகிறது.

கடந்த வருடத்தின் 06 மாதங்களில் சுமார் 18,000 தொழிலாளர்கள் தமது வேலையை விட்டுச் சென்றுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேவையான ஊழியர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் சுமார் 30,000 பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், அவுஸ்திரேலியாவில் முதியோர் பராமரிப்புத் துறையில் பணியாற்றும் ஒவ்வொரு 5 ஊழியர்களில் ஒருவர் இந்த வருடத்திற்குள் சேவையை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.

வேறு துறைக்குச் சென்றால் அதிக சம்பளம் பெறலாம் என்ற கருத்துதான் இதற்குக் காரணம்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...