Newsகாட்டுத் தீயை எதிர்கொள்வதால் விக்டோரியா மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவு

காட்டுத் தீயை எதிர்கொள்வதால் விக்டோரியா மக்கள் உடனடியாக வெளியேற உத்தரவு

-

காட்டுத் தீ அபாயம் அதிகரித்துள்ளதால், விக்டோரியாவின் பல பகுதிகளில் உள்ள மக்களை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Kennet River, Big Hill, East View, Memorial Arch மற்றும் Moggs Creek ஆகிய பகுதிகளைச் சுற்றி 2 காட்டுத் தீ பரவி வருவதாக விக்டோரியா அவசர சேவைகள் தெரிவித்துள்ளது.

தற்போது, ​​விக்டோரியா மாநிலத்தில் சுமார் 20 சிறிய அளவிலான காட்டுத் தீ வளர்ந்து வருவதாகவும், அவற்றில் பெரும்பாலானவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் தற்போது பரவி வரும் காட்டுத் தீயின் எண்ணிக்கை 37 ஆக உள்ளது.

எனினும், இதுவரை தீ அபாய எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

ஆனால் நியூ சவுத் வேல்ஸ் மாநில அதிகாரிகள் சுமார் 3408 ஏக்கர் தீயில் நாசமாகியுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Latest news

சூரிய குடும்பத்தில் இருந்து தூக்கி எறியப்படுமா பூமி?

அதாவது வரும் காலத்தில் பூமியின் சுற்றுப்பாதை மாறக்கூடும் என்றும் அது மற்ற கிரகங்களின் பாதை அல்லது அவ்வளவு ஏன் சூரியனுக்குள் கூட வீசப்படலாம் என்றும் சமீபத்தில்...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

மெல்பேர்ணில் இரண்டு வீடுகளின் விலைக்கு ஒரு கிராமத்தை வாங்கலாம்!

மெல்பேர்ணில் உள்ள இரண்டு வீடுகளின் விலைக்கு ஒரு முழு கிராமத்தையும் வழங்கும் ஒரு தனித்துவமான சொத்து ஒப்பந்தம் Mount Dandenong-இல் நடைபெறுகிறது. மெல்பேர்ணுக்கு கிழக்கே அமைந்துள்ள ஒரு...

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...