Brisbane உலக சாதனை படைத்த அவுஸ்திரேலியர்

உலக சாதனை படைத்த அவுஸ்திரேலியர்

-

அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரை சேர்ந்த 33 வயதான லூகாஸ் ஹெல்ம்கே என்பவர் உலக சாதனை படைத்துள்ளார்.

குறித்த நபர் 1 மணி நேரத்தில் 3,206 தண்டால்களை எடுத்து இதற்கு முன் செய்திருந்த உலக சாதனையை முறியடித்துள்ளார். 

இது ஒரு நிமிடத்திற்கு 53 என்ற சராசரியை கொண்டது.இதற்கு முன்பு கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் மற்றொரு அவுஸ்திரேலியரான டேனியல் ஸ்காலி என்பவர் அதிக தண்டால் எடுத்து சாதனை புரிந்துள்ளார். 

இதனை லூகாஸ் முறியடித்து இருக்கிறார். தனது ஒரு வயது மகனுக்கு ஊக்கம் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த சாதனை முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதனை கின்னஸ் உலக சாதனைகள் புத்தகம் தனது வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது.இதற்காக 2 முதல் 3 ஆண்டுகள் வரை அவர் பயிற்சி எடுத்து வந்துள்ளார். 

பிரிஸ்பேனில் தனக்கென பளுதூக்கும் ஜிம் ஒன்றையும் வைத்திருக்கும் லூகாஸ், இந்த சாதனை முயற்சியையும் அந்த உடற்பயிற்சி கூடத்திலேயே நடத்தி காட்டியிருக்கிறார்.இதனுடன் தனது சாதனையை முடித்து கொள்ள அவர் விரும்பவில்லை.

அதனால், இனி ஒவ்வோர் ஆண்டும் குறைந்தது ஒரு சாதனையையாவது முறியடிக்க வேண்டும் என அவர் திட்டமிட்டுள்ளார்.

Latest news

NO முகாமின் ஆதரவாளர்கள் ஆஸ்திரேலியா முழுவதும் போராட்டம்

பூர்வீக குரல் வாக்கெடுப்பு முன்மொழிவுக்கு எதிராக NO முகாமை ஆதரிக்கும் மக்கள் இன்று ஆஸ்திரேலியா முழுவதும் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.

கோவிட் விசாரணையின் போது பள்ளி மூடல்கள் குறித்து விசாரிக்க கோரிக்கை

கோவிட் தொற்றுநோய் பருவம் தொடர்பான விசாரணையின் போது பள்ளி மூடல்கள் குறித்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவர்களின்...

மெல்போர்ன் துறைமுகத்தில் கப்பலொன்றில் 200 கிலோவுக்கும் அதிகமான கோகோயின்

மெல்போர்ன் துறைமுகத்திற்கு வந்த சரக்குக் கப்பலில் 200 கிலோவுக்கும் அதிகமான கொக்கைன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 80...

குயின்ஸ்லாந்து சுகாதாரப் பணியாளர்கள் கோவிட் தடுப்பூசியை அடுத்த வாரத்திலிருந்து கட்டாயமாக்க வேண்டும்

குயின்ஸ்லாந்தில் உள்ள சுகாதார ஊழியர்களுக்கான கட்டாய கோவிட் தடுப்பூசி அடுத்த வாரம் முதல் நீக்கப்பட்டுள்ளது. 2 வார கால...

பள்ளி விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லும் 72% ஆஸ்திரேலியர்கள்

பள்ளி விடுமுறை தொடங்கியுள்ளதால், வரும் நாட்களில் விமான நிலையம் மற்றும் தொடர்புடைய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என சிட்னி வாசிகளுக்கு...

80% ஆஸ்திரேலியர்கள் வீட்டுக் கனவைக் கைவிட்டனர்

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக ஆஸ்திரேலிய இளைஞர்களிடையே தங்களுக்கென வீடு வாங்கும் திறன் இல்லாமல் போய்விட்டதாக சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்று கண்டறிந்துள்ளது.