Sportsகொல்கத்தா அணி வீரர்கள் சுப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தனர்

கொல்கத்தா அணி வீரர்கள் சுப்பர் ஸ்டார் ரஜினியை சந்தித்தனர்

-

ஐபிஎல் தொடரில் சென்னையில் நடைபெற்ற போட்டி சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மோதின. 

இந்த போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்த பின்னட் கொல்கத்தா அணி வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள வருண் சக்கரவர்த்தி அந்த பதிவில், தினமுன் இரவு வானில் மில்லியன் ஸ்டார்களை பார்க்கலாம். ஆனால் இந்த சுப்பர் ஸ்டாரை பார்ப்பது என்பது வாழ்நாளில் ஒருமுறையாவது நடக்கும். ஆமாம் !!! அது நடந்தது!!!

ஒன் அண்ட் ஒன்லி சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன். அவர் எங்களிடம் பேசிய விதம் ஒரு குடும்ப உறுப்பினரை போல் உணர வைத்தது. “LIVING WITH THE HIMALAYAN MASTERS” என்ற அற்புதமான புத்தகத்தை பரிசாக வழங்கியதற்கு நன்றி. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Latest news

2025 ஆம் ஆண்டு மிகவும் வெப்பமான ஆண்டாக சாதனை

மனித நடத்தையால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக, 2025 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட மூன்று வெப்பமான ஆண்டுகளில் ஒன்றாக இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தொழில்துறைக்கு...

விக்டோரியா ஷாப்பிங் சென்டர் சோதனைகளில் நூற்றுக்கணக்கானோர் கைது

விக்டோரியா ஷாப்பிங் மையங்களில் முதல் மூன்று வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இடுப்பில் வேட்டைக் கத்தியை மறைத்து வைத்திருந்த 15...

Apple நிறுவனம் பயனர்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

சாதனங்களில் கண்டறியப்பட்டுள்ள இரண்டு பாரதூரமான பாதுகாப்பு குறைபாடுகளைச் சரிசெய்ய, மென்பொருளை உடனடியாகப் புதுப்பிக்குமாறு அப்பிள் நிறுவனம் தனது iPhone பயனர்களுக்கு வலியுறுத்தியுள்ளது. இந்தக் குறைபாடுகள் மிகவும் நுணுக்கமான...

விக்டோரியாவில் உயிர்களைக் காப்பாற்றும் போது தாக்கப்படும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் துணை மருத்துவர்களுக்கு எதிரான வன்முறை கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆம்புலன்ஸ் விக்டோரியா கூறுகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் கடந்த மூன்று நாட்களில் ஆம்புலன்ஸ்...

1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை – ரொனால்டோ

கால்பந்து வாழ்வில் தனது 1,000 கோல்களை எட்டும் வரை ஓய்வு பெறப்போவதில்லை என்று போர்த்துக்கல் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ குறிப்பிட்டுள்ளார். 40 வயதாகும் ரொனால்டோ...

விக்டோரியாவில் உயிர்களைக் காப்பாற்றும் போது தாக்கப்படும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள்

கடந்த கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் துணை மருத்துவர்களுக்கு எதிரான வன்முறை கணிசமாக அதிகரித்துள்ளதாக ஆம்புலன்ஸ் விக்டோரியா கூறுகிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை நாட்களில் கடந்த மூன்று நாட்களில் ஆம்புலன்ஸ்...