Newsரொனால்டோவுக்கு தங்க மோட்டார் சைக்கிளை பரிசளித்தா சவுதி அரேபியா?

ரொனால்டோவுக்கு தங்க மோட்டார் சைக்கிளை பரிசளித்தா சவுதி அரேபியா?

-

சவுதி அரேபியாவால் போர்த்துகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் 22 கரட் தங்கத்தால் ஆன மோட்டார் சைக்கிள் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

ஆனால் இந்த மோட்டார் சைக்கிள் சவுதி அரேபியாவை சேர்ந்த பைசல் அபு சாரா என்பவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘The Storm’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிளில் அசல் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது என்றும் முற்றிலும் உலோகத் தங்கத்தால் உருவாக்கப்படவில்லை என்றும் பைசல் அபு சாரா தெரிவித்துள்ளார்.

இந்த மோட்டார் சைக்கிள் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பரிசளிக்கப்பட்டது என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

30 மில்லியன் டாலர்களுக்கு சொந்தக்காரர்களான மெல்பேர்ண் தம்பதியினர்

மெல்பேர்ண், Point Cook-ஐ சேர்ந்த ஒரு ஜோடி, கடந்த 27ம் திகதி நடந்த PowerBall டிராவில் 30 மில்லியன் டாலர் ரொக்கப் பரிசை வென்றுள்ளது. அவர்கள் இந்தப்...

விக்டோரியா பறவைக் காய்ச்சலின் தீவிரம் – 2028 வரை முட்டைகள் இல்லை.

விக்டோரியன் பறவைக் காய்ச்சல் பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் முட்டை விலைகள் மேலும் உயரும் என்று வர்த்தகர்கள் எச்சரிக்கின்றனர். முட்டை பற்றாக்குறை குறைந்தது 2028 வரை நீடிக்கும் என்று...

மூடப்படும் தருவாயில் உள்ள பிரபல ஆஸ்திரேலிய கேசினோ நிறுவனம்

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு பெரிய சூதாட்ட வணிகம் நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது. கேசினோ நிறுவனமான The star அதன் அரையாண்டு நிதி முடிவுகளை அறிவிக்கத் தவறியதால், ஆஸ்திரேலிய...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

தட்டம்மை குறித்து கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவிற்கு தட்டம்மை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து இரண்டு தட்டம்மை வழக்குகள் பதிவான பிறகு இது நிகழ்ந்தது. விக்டோரியன் சுகாதார அதிகாரிகள், வெளிநாடுகளுக்குச் செல்லாததால், சமூகத்திற்குள் தட்டம்மை பரவும்...

இளம் குழந்தைகளின் நலனுக்காக Apple எடுத்துள்ள புதிய நடவடிக்கை

இளம் குழந்தைகளின் தொலைபேசி பயன்பாட்டை மேலும் பாதுகாக்க ஆப்பிள் பல புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இது பெற்றோர் கட்டுப்பாட்டு அமைப்பில் பல புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்தும், இது...