Newsரொனால்டோவுக்கு தங்க மோட்டார் சைக்கிளை பரிசளித்தா சவுதி அரேபியா?

ரொனால்டோவுக்கு தங்க மோட்டார் சைக்கிளை பரிசளித்தா சவுதி அரேபியா?

-

சவுதி அரேபியாவால் போர்த்துகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் 22 கரட் தங்கத்தால் ஆன மோட்டார் சைக்கிள் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

ஆனால் இந்த மோட்டார் சைக்கிள் சவுதி அரேபியாவை சேர்ந்த பைசல் அபு சாரா என்பவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘The Storm’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிளில் அசல் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது என்றும் முற்றிலும் உலோகத் தங்கத்தால் உருவாக்கப்படவில்லை என்றும் பைசல் அபு சாரா தெரிவித்துள்ளார்.

இந்த மோட்டார் சைக்கிள் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பரிசளிக்கப்பட்டது என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...