Newsரொனால்டோவுக்கு தங்க மோட்டார் சைக்கிளை பரிசளித்தா சவுதி அரேபியா?

ரொனால்டோவுக்கு தங்க மோட்டார் சைக்கிளை பரிசளித்தா சவுதி அரேபியா?

-

சவுதி அரேபியாவால் போர்த்துகல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படும் 22 கரட் தங்கத்தால் ஆன மோட்டார் சைக்கிள் தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

ஆனால் இந்த மோட்டார் சைக்கிள் சவுதி அரேபியாவை சேர்ந்த பைசல் அபு சாரா என்பவருக்கு சொந்தமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘The Storm’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த மோட்டார் சைக்கிளில் அசல் தங்க முலாம் பூசப்பட்டுள்ளது என்றும் முற்றிலும் உலோகத் தங்கத்தால் உருவாக்கப்படவில்லை என்றும் பைசல் அபு சாரா தெரிவித்துள்ளார்.

இந்த மோட்டார் சைக்கிள் கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு பரிசளிக்கப்பட்டது என்ற செய்தி உண்மைக்கு புறம்பானது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

அமெரிக்காவில் பனிப்புயல் – 8,000 விமானங்கள் இரத்து

அமெரிக்காவில் பனிப்புயல் காரணமாக இன்று (24) 3,400 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதாகவும் இன்று (25) 5,000க்கும் மேற்பட்ட விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேரைக் கொன்ற சந்தேக நபரை தேடும் போலீசார்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய மேற்குப் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் கர்ப்பிணிப் பெண் உட்பட மூன்று பேரைக் கொன்ற நபரைக் கண்டுபிடிக்க போலீசார் பாரிய...

மருந்துகள் காரணமாக உடல் வெப்பநிலை அதிகரிக்கும் அபாயம்

இந்த ஆஸ்திரேலிய தின நீண்ட வார இறுதியில் நாடு முழுவதும் கடுமையான வெப்ப அலை வீச உள்ளது, மேலும் சில பொதுவான மருந்துகள் அதிக உடல்...

கிராமப்புற விக்டோரியா காட்டுத்தீ குறித்து அவசர எச்சரிக்கை

தென்மேற்கு விக்டோரியாவின் Gellibrand பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குடியிருப்பாளர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தங்குமிடம் தேடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Carlisle...

கிராமப்புற விக்டோரியா காட்டுத்தீ குறித்து அவசர எச்சரிக்கை

தென்மேற்கு விக்டோரியாவின் Gellibrand பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக அதிகாரிகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குடியிருப்பாளர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களில் தங்குமிடம் தேடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். Carlisle...

அதிகரித்து வரும் வெப்பநிலையிலிருந்து செல்லப்பிராணியைப் பாதுகாப்பது எப்படி?

கோடை வெப்பநிலை அதிகரித்து வருவதால், செல்லப்பிராணிகளை நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்வதோ அல்லது நீண்ட நேரம் வெளியில் விட்டுச் செல்வதோ அவற்றின் உயிருக்கு கடுமையான ஆபத்தை விளைவிக்கும்...