Cinemaரஜினிக்கு வில்லனாகும் அர்ஜுன்

ரஜினிக்கு வில்லனாகும் அர்ஜுன்

-

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர்கள் யோகிபாபு, வசந்த் ரவி மற்றும் மலையாள நடிகர் விநாயகன் நடிக்கின்றனர்.

ரஜினியின் 169-வது படமான ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து ரஜினியின் 170-வது படத்தை ‘ஜெய் பீம்’ பட இயக்குனர் டி.ஜே. ஞானவேல் இயக்கவுள்ளார்.

லைகா புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்காலிகமாக தலைவர் 170 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் விக்ரம் வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ரஜினியின் 170-வது படத்தில் வில்லனாக நடிகர் அர்ஜுன் இணையவுள்ளதாகவும் இது குறித்து படக்குழு அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Latest news

அதிகரித்து வரும் ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளின் சம்பளம்

ஆஸ்திரேலியாவில் அதிக சம்பளம் வாங்கும் இரண்டாவது அரசியல்வாதியாக விக்டோரியன் முதல்வர் ஜெசிந்தா ஆலன் உருவெடுத்துள்ளார். அது சம்பள உயர்விற்குப் பிறகு, $512,972 பெறப்பட்டது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ்...

விமானங்களில் எடுத்துச் செல்லும் சூட்கேஸ்கள் பற்றி விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் சாமான்களை கவனமாக வைத்திருக்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ணில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு Jetstar விமானத்தில் பயணம் செய்த Brady Watson, தவறுதலாக தனது சொந்த...

போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாகவும் அதிகரிப்பு

Penington நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, போதைப்பொருள் தொடர்பான இறப்புகள் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக அதிகரித்துள்ளன. பத்து வருட காலப்பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் 2,000 க்கும் மேற்பட்ட இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக...

அதிக சம்பளம் வாங்கும் பிரதமரையும், மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்களையும் கொண்ட மாநிலம்

விக்டோரியன் ஆசிரியர்கள் அரசாங்கத்திடம் சம்பள உயர்வைக் கோருகின்றனர். நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் பிரதமர் விக்டோரியாவில் இருந்தாலும், நாட்டிலேயே மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் தாங்கள்தான்...

அதிக சம்பளம் வாங்கும் பிரதமரையும், மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்களையும் கொண்ட மாநிலம்

விக்டோரியன் ஆசிரியர்கள் அரசாங்கத்திடம் சம்பள உயர்வைக் கோருகின்றனர். நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் பிரதமர் விக்டோரியாவில் இருந்தாலும், நாட்டிலேயே மிகக் குறைந்த சம்பளம் வாங்கும் ஆசிரியர்கள் தாங்கள்தான்...

செம்பு கம்பி திருட்டு மோசடி – $100 மில்லியன் இழப்பு

ஆஸ்திரேலியாவின் மின் அமைப்புகளை கடுமையாகப் பாதிக்கும் செம்பு திருட்டுகள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. தெருவிளக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் செம்பு கம்பிகள் ஏராளமான திருட்டுப் போனதாகப் புகார்கள் வந்துள்ளன. இதை...