Breaking Newsவயதான ஆஸ்திரேலியர்களிடையே தற்கொலை விகிதம் அதிகரித்து வருகிறது

வயதான ஆஸ்திரேலியர்களிடையே தற்கொலை விகிதம் அதிகரித்து வருகிறது

-

வயதான ஆஸ்திரேலியர்களின் தற்கொலை விகிதம் தேசிய அளவை விட மூன்று மடங்கு அதிகமாக இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

மனநல கோளாறுகள் மற்றும் சில தீராத நோய்களும் இதற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

விக்டோரியா மாநிலத்தில் மட்டும், 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 65 வயதுக்கு மேற்பட்டவர்களின் தற்கொலைகள் 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

85 வயதுக்கு மேற்பட்டவர்களின் அதிகரிப்பு 09 வீதமாகும்.

ஓய்வுபெற்ற போர்வீரர்கள் மற்றும் வயதான பெண்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுவதாக புள்ளிவிபரப் பணியக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

If you or anyone you know needs help:

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...