News"Dilma Tea" நிறுவனர் மெரில் ஜே. பெர்னாண்டோ காலமானார்

“Dilma Tea” நிறுவனர் மெரில் ஜே. பெர்னாண்டோ காலமானார்

-

உலகின் தலைசிறந்த இலங்கை தேயிலை வர்த்தக நாமமான Dilma Tea-யின் ஸ்தாபகரான மெரில் ஜே பெர்னாண்டோ இன்று அதிகாலை காலமானார்.

இறக்கும் போது அவருக்கு வயது 93.

ஆஸ்திரேலியா உட்பட சுமார் 100 நாடுகளில் Dilma தேநீர் மிகவும் பிரபலமான தேயிலை பிராண்டாக கருதப்படுகிறது.

2019 ஆம் ஆண்டில், அவர்Dilma Tea-யின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் மற்றும் அவரது மகன் தில்ஹான் பெர்னாண்டோ அந்த வெற்றிடத்திற்கு நியமிக்கப்பட்டார்.

மெரில் ஜே. பெர்னாண்டோ ஒரு தொழிலதிபராக தனது திறமைகளை பாராட்டி பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

Latest news

நிலவில் ரயில் நிலையம் அமைக்க நாசா அதிரடித் திட்டம்!

நிலவின் மேற்பரப்பில் ரயில் நிலையம் அமைக்கும் முயற்சியில் நாசா நிறுவனம் அதிரடி முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது. நிலவில் ரயில் என்பது இப்போதைக்கு கற்பனை மட்டுமே. அதற்கு செயல்...

ஒலிம்பிக் வரலாற்றில் புதிய பக்கத்தை சேர்த்த இலங்கையர்

பிரான்ஸ் நாட்டின் பரிஸ் நகரில் வசிக்கும் இலங்கையர் தர்ஷன் செல்வராஜா ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர் என்ற வரலாறு படைத்துள்ளார். சாதாரண குடிமக்கள் முதல் உயரதிகாரிகள்...

விக்டோரியாவில் அமைச்சர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட நடத்தை விதிகள்

விக்டோரியாவில் உள்ள அமைச்சர்களுக்கு ஒருமைப்பாடு மற்றும் பொறுப்புக்கூறலை அதிகரிக்கும் நோக்கில் புதுப்பிக்கப்பட்ட நடத்தை நெறிமுறைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அறிக்கைகள் மற்றும் ஒம்புட்ஸ்மனின்...

மனித கடத்தலில் ஈடுபட்ட 5 இலங்கையர்கள் கைது!

லத்வியாவின் எல்லையில் சட்டவிரோதமான முறையில் மக்களை ஏற்றிச் சென்ற 5 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லாட்வியாவின் அரச எல்லைக் காவலர் ஒரு அறிக்கையில், நாட்டின் எல்லைகளுக்குள் சட்டவிரோதமான...

விக்டோரியாவில் அமைச்சர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட நடத்தை விதிகள்

விக்டோரியாவில் உள்ள அமைச்சர்களுக்கு ஒருமைப்பாடு மற்றும் பொறுப்புக்கூறலை அதிகரிக்கும் நோக்கில் புதுப்பிக்கப்பட்ட நடத்தை நெறிமுறைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் அறிக்கைகள் மற்றும் ஒம்புட்ஸ்மனின்...

மனித கடத்தலில் ஈடுபட்ட 5 இலங்கையர்கள் கைது!

லத்வியாவின் எல்லையில் சட்டவிரோதமான முறையில் மக்களை ஏற்றிச் சென்ற 5 இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லாட்வியாவின் அரச எல்லைக் காவலர் ஒரு அறிக்கையில், நாட்டின் எல்லைகளுக்குள் சட்டவிரோதமான...