Cinemaதனது முதல் நாவலை வெளியிட்டுள்ள முன்னணி நடிகை

தனது முதல் நாவலை வெளியிட்டுள்ள முன்னணி நடிகை

-

பாலிவுட்டின் முன்னணி நடிகையான ஹூமா குரேஷி ’கேங்க்ஸ் ஆஃப் வாசிப்பூர்’ படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி 30க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், இணையத் தொடர்களில் நடித்துள்ளார்.

சிறந்த நடிகைக்கான பல விருதுகளைப் பெற்ற இவர் தமிழில் ரஜினியுடன் ‘காலா’, அஜித்துடன் ‘வலிமை’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், பெங்களூரு இலக்கிய விழாவில் தான் எழுதிய முதல் நாவலை வெளியிட்டுள்ளார்.

ஹூமா குரேஷி ‘செபா – ஆன் ஆக்சிடெண்டல் சூப்பர்ஹீரோ’ (zeba an accidental superhero) என பெயரிடப்பட்டுள்ள இந்நாவல் 1990-களிலிருந்து கொரோனா காலம் வரை நடக்கும் பேண்டஸி கலந்த கதையாக இருக்கும் என ஹூமா குரேஷி கூறியுள்ளார்.

Latest news

விக்டோரியாவில் பாறை முகப்பில் சிக்கிய நபரை ஹெலிகாப்டர் மூலம் மீட்பு

விக்டோரியாவின் Jan Juc-இல் உள்ள Great Ocean சாலைக்கு அருகிலுள்ள ஒரு பாறையில் சிக்கிய ஒரு இளைஞன் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளார். திடீரென ஏற்பட்ட கடல் சீற்றம்...

Kosciuszko தேசிய பூங்காவில் அழிந்து வரும் Leadbeater possum கண்டுபிடிப்பு

Kosciuszko தேசிய பூங்காவில் உள்ள கேமராக்கள், NSW இல் அழிந்துவிட்டதாகக் கருதப்பட்ட ஒரு Leadbeater Possum என்ற குரங்கின் காட்சியைப் படம்பிடித்துள்ளன. வன சூழலியல் நிபுணர் David...

15 ஆண்டுகால சேமிப்பை நவீன மோசடியால் இழந்த ஆஸ்திரேலிய தம்பதி!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சாரா, லைனே ராபின்சன் தம்பதி மவுண்ட் நாதனில் தங்களது கனவு கிராமப்புற வீட்டில் குடியேற திட்டமிட்டனர். அதற்காக தங்கள் வாழ்நாள் (15 ஆண்டுகள்)...

இந்தோனேசியா செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான வெளிநாட்டு விடுமுறை இடமான இந்தோனேசியாவிற்கு பயணிக்கத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிற்கு பயணம் செய்யும் போது மக்கள்...

இந்தோனேசியா செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மிகவும் பிரபலமான வெளிநாட்டு விடுமுறை இடமான இந்தோனேசியாவிற்கு பயணிக்கத் திட்டமிடும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவிற்கு பயணம் செய்யும் போது மக்கள்...

செல்லப்பிராணிகளுக்கு ஏற்றவகையில் பயணத் திட்டங்களை அமைக்கும் ஆஸ்திரேலியர்கள்

உலகிலேயே அதிக செல்லப்பிராணி உரிமையாளர் விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்று, எனவே நாடு முழுவதும் செல்லப்பிராணி நட்பு விடுமுறைகள் அதிகரித்து வருவதில் ஆச்சரியமில்லை. RSPCA இன்...