Newsஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குயின்ஸ்லாந்து தேர்தலில் தற்போதைய பிரதமர் தோல்வியடையும் வாய்ப்புகள்...

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குயின்ஸ்லாந்து தேர்தலில் தற்போதைய பிரதமர் தோல்வியடையும் வாய்ப்புகள் அதிகம்

-

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குயின்ஸ்லாந்து மாநிலத் தேர்தலில் தற்போதைய பிரதமர் அன்னாஸ்டாசியா பலாஸ்சுக் தோல்வியடைவார் என புதிய ஆய்வு ஒன்று கணித்துள்ளது.

மாநில எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் கிரிசாஃபுல்லி குறிப்பிடத்தக்க வகையில் தனது பிரபலத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஆளும் லெபுபர் கட்சிக்கு 33 சதவீதமும், எதிர்க்கட்சியான லிபரல் தேசிய கூட்டணிக்கு 37 சதவீதமும் கிடைக்கும்.

மேலும் மிகவும் பொருத்தமான பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில், மாநில எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் கிரிசாஃபுல்லி, அன்னஸ்தேசியா பலாஸ்சூக்கை விட சுமார் 05 சதவீதம் முன்னிலையில் உள்ளார்.

இந்த கருத்துக்கணிப்பு செப்டம்பர் நடுப்பகுதியிலிருந்து நவம்பர் வரை நடத்தப்பட்டது.

Latest news

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் கோர விபத்து – ஒருவர் பலி

குயின்ஸ்லாந்து நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கேரவனை இழுத்துச் சென்ற வாகனம் மற்றொரு வாகனத்துடன் மோதி கரையிலிருந்து கீழே விழுந்து ஒரு ஓடையில்...

நச்சுத்தன்மை வாய்ந்த கடற்பாசியால் அழியும் ஆஸ்திரேலிய கடல்வாழ் உயிரினங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவின் (SA) கடற்கரையில் பல வாரங்களாகப் பரவி வரும் நச்சுப் பாசிப் பூக்களால் 200க்கும் மேற்பட்ட கடல் விலங்குகள் இதுவரை உயிரிழந்துள்ளன. மார்ச் மாதத்திலிருந்து, பாசிகளின்...

அமெரிக்காவிடமிருந்து 160 விமானங்களை கொள்முதல் செய்யும் கட்டார்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 4 நாட்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணமொன்றை மேற்கொண்டார். ஜனாதிபதியாக 2வது முறையாக பதவியேற்றப்பின் டிரம்ப் மேற்கொள்ளும் முதல் மத்திய...

வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து $500,000 மோசடி செய்த நபர்

சமூக ஊடகங்களில் வர்த்தகராக நடித்து பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து கிட்டத்தட்ட $500,000 மோசடி செய்த நபர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பிரிஸ்பேர்ண் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று 30 மோசடி குற்றச்சாட்டுகளில்...

மெல்பேர்ணில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ – முற்றிலுமாக எரிந்து நாசம்

மெல்பேர்ண், Bentleigh East-இல் உள்ள Forster Crescent-இல் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஐந்து பேர் மீட்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஏற்பட்ட இந்த தீ...

2025 IPL-இல் புதிய வீரர்களை இணைக்க அனுமதி

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்தது. இதன் காரணமாக இந்தியாவில் நடந்து வந்த 18ஆவது IPL கிரிக்கெட் தொடர்...