Newsஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குயின்ஸ்லாந்து தேர்தலில் தற்போதைய பிரதமர் தோல்வியடையும் வாய்ப்புகள்...

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குயின்ஸ்லாந்து தேர்தலில் தற்போதைய பிரதமர் தோல்வியடையும் வாய்ப்புகள் அதிகம்

-

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குயின்ஸ்லாந்து மாநிலத் தேர்தலில் தற்போதைய பிரதமர் அன்னாஸ்டாசியா பலாஸ்சுக் தோல்வியடைவார் என புதிய ஆய்வு ஒன்று கணித்துள்ளது.

மாநில எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் கிரிசாஃபுல்லி குறிப்பிடத்தக்க வகையில் தனது பிரபலத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஆளும் லெபுபர் கட்சிக்கு 33 சதவீதமும், எதிர்க்கட்சியான லிபரல் தேசிய கூட்டணிக்கு 37 சதவீதமும் கிடைக்கும்.

மேலும் மிகவும் பொருத்தமான பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில், மாநில எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் கிரிசாஃபுல்லி, அன்னஸ்தேசியா பலாஸ்சூக்கை விட சுமார் 05 சதவீதம் முன்னிலையில் உள்ளார்.

இந்த கருத்துக்கணிப்பு செப்டம்பர் நடுப்பகுதியிலிருந்து நவம்பர் வரை நடத்தப்பட்டது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...