Newsஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குயின்ஸ்லாந்து தேர்தலில் தற்போதைய பிரதமர் தோல்வியடையும் வாய்ப்புகள்...

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குயின்ஸ்லாந்து தேர்தலில் தற்போதைய பிரதமர் தோல்வியடையும் வாய்ப்புகள் அதிகம்

-

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குயின்ஸ்லாந்து மாநிலத் தேர்தலில் தற்போதைய பிரதமர் அன்னாஸ்டாசியா பலாஸ்சுக் தோல்வியடைவார் என புதிய ஆய்வு ஒன்று கணித்துள்ளது.

மாநில எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் கிரிசாஃபுல்லி குறிப்பிடத்தக்க வகையில் தனது பிரபலத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஆளும் லெபுபர் கட்சிக்கு 33 சதவீதமும், எதிர்க்கட்சியான லிபரல் தேசிய கூட்டணிக்கு 37 சதவீதமும் கிடைக்கும்.

மேலும் மிகவும் பொருத்தமான பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில், மாநில எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் கிரிசாஃபுல்லி, அன்னஸ்தேசியா பலாஸ்சூக்கை விட சுமார் 05 சதவீதம் முன்னிலையில் உள்ளார்.

இந்த கருத்துக்கணிப்பு செப்டம்பர் நடுப்பகுதியிலிருந்து நவம்பர் வரை நடத்தப்பட்டது.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...