Newsஅடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குயின்ஸ்லாந்து தேர்தலில் தற்போதைய பிரதமர் தோல்வியடையும் வாய்ப்புகள்...

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குயின்ஸ்லாந்து தேர்தலில் தற்போதைய பிரதமர் தோல்வியடையும் வாய்ப்புகள் அதிகம்

-

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குயின்ஸ்லாந்து மாநிலத் தேர்தலில் தற்போதைய பிரதமர் அன்னாஸ்டாசியா பலாஸ்சுக் தோல்வியடைவார் என புதிய ஆய்வு ஒன்று கணித்துள்ளது.

மாநில எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் கிரிசாஃபுல்லி குறிப்பிடத்தக்க வகையில் தனது பிரபலத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரப்படி ஆளும் லெபுபர் கட்சிக்கு 33 சதவீதமும், எதிர்க்கட்சியான லிபரல் தேசிய கூட்டணிக்கு 37 சதவீதமும் கிடைக்கும்.

மேலும் மிகவும் பொருத்தமான பிரதமரைத் தேர்ந்தெடுப்பதில், மாநில எதிர்க்கட்சித் தலைவர் டேவிட் கிரிசாஃபுல்லி, அன்னஸ்தேசியா பலாஸ்சூக்கை விட சுமார் 05 சதவீதம் முன்னிலையில் உள்ளார்.

இந்த கருத்துக்கணிப்பு செப்டம்பர் நடுப்பகுதியிலிருந்து நவம்பர் வரை நடத்தப்பட்டது.

Latest news

விக்டோரியாவின் வரலாற்று நினைவுச்சின்னங்களுக்கு சிறப்பு பாதுகாப்பு

விக்டோரியாவில் உள்ள அதிகாரிகள், மாநிலம் முழுவதும் மீண்டும் பரவி வரும் பேரழிவு தரும் காட்டுத்தீயிலிருந்து பாதுகாக்க, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களை தீ தடுப்பு பொருட்களால்...

ஆஸ்திரேலிய தினத்தை ஒட்டி நாடு முழுவதும் பல நகரங்களில் அணிவகுப்புகள்

நேற்று, ஆஸ்திரேலிய தினத்துடன் இணைந்து, ஆஸ்திரேலியா முழுவதும் பல நகரங்களில் படையெடுப்பு தின போராட்டங்கள் நடைபெற்றன. Sydney Cove-இல் பிரிட்டிஷ் கொடி ஏற்றப்பட்ட ஜனவரி 26 ஆம்...

விக்டோரியா காட்டுத்தீ காரணமாக 1,000 வீட்டு மக்கள் வெளியேற்றம்

தென்மேற்கு விக்டோரியாவில் காட்டுத்தீக்கு அருகில் வசிக்கும் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இன்று மேலும் கடுமையான காட்டுத் தீ ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து வானிலை ஆய்வு...

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வீட்டு மின்சார நுகர்வுக்கான கட்டணங்கள் சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த...

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணம் அதிகரிக்குமா?

ஆஸ்திரேலியாவில் வீட்டு மின்சாரக் கட்டணங்கள் எதிர்காலத்தில் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு வீட்டு மின்சார நுகர்வுக்கான கட்டணங்கள் சுமார் 20% அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த...

மிரட்டல் காரணமாக போராட்டக்காரர்கள் குழுவை கலைத்த போலீசார்

மேற்கு ஆஸ்திரேலியாவின் பெர்த்தில் படையெடுப்பு தின ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவை போலீசார் கலைத்துள்ளனர். பொது ஒழுங்குக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று காவல்துறையினருக்கு தகவல் கிடைத்ததால், போராட்டக்காரர்களை கலைக்க நடவடிக்கை...