Newsமேலும் 3 ஆஸ்திரேலிய இறைச்சி நிறுவனங்களுக்கு சீனாவிடமிருந்து நிவாரணம்

மேலும் 3 ஆஸ்திரேலிய இறைச்சி நிறுவனங்களுக்கு சீனாவிடமிருந்து நிவாரணம்

-

மேலும் 3 அவுஸ்திரேலிய இறைச்சி உற்பத்தி நிறுவனங்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த சீனா தீர்மானித்துள்ளது.

இதன்மூலம், ஆஸ்திரேலிய உற்பத்தியாளர்கள் சீனாவுக்கு ஆட்டு இறைச்சி உள்ளிட்ட இறைச்சிகளை வரிச்சலுகையின் கீழ் ஏற்றுமதி செய்ய வாய்ப்பு கிடைக்கும்.

2020-2022 இல், சம்பந்தப்பட்ட தொழிற்சாலை ஊழியர்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டபோது இந்தத் தடைகள் அமல்படுத்தப்பட்டன.

எனினும் இரு நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய சூழ்நிலை காரணமாக அவுஸ்திரேலிய மாட்டிறைச்சி உள்ளிட்ட பல வகையான பொருட்களுக்கு சுமார் 3 வருடங்களுக்கு முன்னர் சீனாவினால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஆனால் தற்போது அந்த நிலை படிப்படியாக நீங்கி வருகிறது.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...