Sportsமெஸ்ஸியின் சீருடைகள் 7.8 மில்லியன் டொலருக்கு விற்பனையாகி சாதனை

மெஸ்ஸியின் சீருடைகள் 7.8 மில்லியன் டொலருக்கு விற்பனையாகி சாதனை

-

கட்டாரில் நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் லியோனல் மெஸ்ஸி அணிந்திருந்த ஆறு சீருடைகள் வியாழக்கிழமை 7.8 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டதாக ஏல நிறுவனமான சோதேபிஸ் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு விளையாட்டு நினைவுப் பொருட்களுக்கான மிக உயர்ந்த விலை இதுவாகும்.

லியோ மெஸ்ஸி அறக்கட்டளையின் ஆதரவுடன் சான்ட் ஜோன் டி டியூ பார்சிலோனா குழந்தைகள் மருத்துவமனையின் தலைமையிலான யுனிகாஸ் திட்டத்திற்கு, அரிதான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஏலத் தொகையில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்குவதாக சோதேபிஸ் தெரிவித்துள்ளது.

1998 ஆம் ஆண்டு NBA இறுதிப் போட்டியில் மைக்கேல் ஜோர்டா அணிந்த சீருடை 10.1 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டதே சாதனையாகும்.

நன்றி தமிழன்

Latest news

பயணம் முடித்து திரும்பிய ஆஸ்திரேலிய குடும்பத்திற்கு காத்திருந்த அதிர்ச்சி

விக்டோரியாவில் ஒரு இளம் குடும்பம் வெளிநாட்டுப் பயணத்திலிருந்து திரும்பியபோது, ​​அவர்களது வாடகை வீட்டை ஒரு குழு வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்திருப்பதைக் கண்டனர். வீட்டு உரிமையாளர் சஞ்சய் குய்கெல் தனது...

ஆஸ்திரேலியாவில் LGBTQ பயணிகளுக்கு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் LGBTQ+ சமூகத்தினர் அமெரிக்காவிற்கு பயணம் செய்வதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று Equality Australia அறிவித்துள்ளது. பிறக்கும் போது ஒதுக்கப்பட்ட பாலினத்துடன் அவர்களின் பாஸ்போர்ட்டில் உள்ள...

ஆசிரியர்களை அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க வலியுறுத்தல்

விக்டோரியன் கல்வி புகார்கள் ஆணையத்தின் தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஆன்லைனில் அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி ஊழியர்களிடம் பெற்றோர்கள் மற்றும்...

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Aurora கண்டுபிடிப்பு

செவ்வாய் கிரகத்தில் மனித கண்ணுக்குத் தெரியும் Auroraவை நாசா விஞ்ஞானிகள் குழு ஒன்று கண்டுபிடிப்பதில் வெற்றி பெற்றுள்ளது. தூசி நிறைந்த செவ்வாய் கிரக வானத்தில் பச்சை நிற...

ஆசிரியர்களை அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க வலியுறுத்தல்

விக்டோரியன் கல்வி புகார்கள் ஆணையத்தின் தலைவர், பள்ளி ஆசிரியர்களை ஆன்லைனில் அவதூறு செய்யும் பெற்றோருக்கு $1000 அபராதம் விதிக்க அழைப்பு விடுத்துள்ளார். பள்ளி ஊழியர்களிடம் பெற்றோர்கள் மற்றும்...

நாடுகடத்தப்படுவதற்காக அழைத்துச் செல்லப்பட்ட கைதி தப்பியோட்டம்

நேற்று காலை ஆஸ்திரேலிய எல்லைப் படை அதிகாரிகளைத் தாக்கிய பின்னர் தப்பியோடிய ஒரு கைதியைத் தேடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிட்னி விமான நிலையத்திற்கு நாடு...