Sportsமெஸ்ஸியின் சீருடைகள் 7.8 மில்லியன் டொலருக்கு விற்பனையாகி சாதனை

மெஸ்ஸியின் சீருடைகள் 7.8 மில்லியன் டொலருக்கு விற்பனையாகி சாதனை

-

கட்டாரில் நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் லியோனல் மெஸ்ஸி அணிந்திருந்த ஆறு சீருடைகள் வியாழக்கிழமை 7.8 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டதாக ஏல நிறுவனமான சோதேபிஸ் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு விளையாட்டு நினைவுப் பொருட்களுக்கான மிக உயர்ந்த விலை இதுவாகும்.

லியோ மெஸ்ஸி அறக்கட்டளையின் ஆதரவுடன் சான்ட் ஜோன் டி டியூ பார்சிலோனா குழந்தைகள் மருத்துவமனையின் தலைமையிலான யுனிகாஸ் திட்டத்திற்கு, அரிதான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஏலத் தொகையில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்குவதாக சோதேபிஸ் தெரிவித்துள்ளது.

1998 ஆம் ஆண்டு NBA இறுதிப் போட்டியில் மைக்கேல் ஜோர்டா அணிந்த சீருடை 10.1 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டதே சாதனையாகும்.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...