Sportsமெஸ்ஸியின் சீருடைகள் 7.8 மில்லியன் டொலருக்கு விற்பனையாகி சாதனை

மெஸ்ஸியின் சீருடைகள் 7.8 மில்லியன் டொலருக்கு விற்பனையாகி சாதனை

-

கட்டாரில் நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் லியோனல் மெஸ்ஸி அணிந்திருந்த ஆறு சீருடைகள் வியாழக்கிழமை 7.8 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டதாக ஏல நிறுவனமான சோதேபிஸ் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு விளையாட்டு நினைவுப் பொருட்களுக்கான மிக உயர்ந்த விலை இதுவாகும்.

லியோ மெஸ்ஸி அறக்கட்டளையின் ஆதரவுடன் சான்ட் ஜோன் டி டியூ பார்சிலோனா குழந்தைகள் மருத்துவமனையின் தலைமையிலான யுனிகாஸ் திட்டத்திற்கு, அரிதான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஏலத் தொகையில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்குவதாக சோதேபிஸ் தெரிவித்துள்ளது.

1998 ஆம் ஆண்டு NBA இறுதிப் போட்டியில் மைக்கேல் ஜோர்டா அணிந்த சீருடை 10.1 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டதே சாதனையாகும்.

நன்றி தமிழன்

Latest news

கொலம்பியாவில் விமானம் விபத்து – 15 பேர் பலி

கொலம்பியாவின் Norte de Santander மாகாணத்தில் உள்ள ஒரு கிராமப்புறத்தில் நேற்று ஒரு விமான விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்த அந்நாட்டு காங்கிரஸ் உறுப்பினர்...

தொழில்நுட்ப கோளாறு காரணமாக சம்பளம் மற்றும் சொத்து தீர்வுகளை தாமதப்படுத்தும் RBA

ஆஸ்திரேலியா ரிசர்வ் வங்கியில் (RBA) ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறால், ஆஸ்திரேலியா முழுவதும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு ஊதியம் மற்றும் சொத்து கொடுப்பனவுகள் தாமதமாகியுள்ளன. செவ்வாய்க்கிழமை காலை 10...

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

பெர்த் பேரணியில் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கடுமையான விமர்சனம்

பெர்த்தில் நடந்த "Invasion Day" பேரணியில் விடப்பட்ட வெடிகுண்டு மிரட்டலுக்கு காவல்துறையினர் பதிலளித்த விதம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டப் பேரணியில்...