Newsகடைகளுக்கு தீ வைத்த மோட்டார் சைக்கிள் கும்பல்

கடைகளுக்கு தீ வைத்த மோட்டார் சைக்கிள் கும்பல்

-

இரண்டு புகையிலை பொருட்கள் கடைகளுக்கு தீ வைத்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெல்போர்னில் உள்ள இரண்டு கடைகள் சில நாட்களுக்கு முன்பு தீ வைத்து எரிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் பின்னர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட் காரணமாக மெல்பேர்ணில் பல குழுக்களுக்கிடையில் நீண்டகாலமாக மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest news

Pepper Spray வீட்டு வன்முறையை மேலும் மோசமாக்குமா?

மக்கள் Pepper Spray-ஐ பயன்படுத்த அனுமதிப்பது வீட்டு வன்முறைக்கான மற்றொரு கருவியாக மாறும் என்ற கவலைகள் உள்ளன. ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியில், மக்கள் தற்காப்புக்காக Pepper Spray-ஐ...

ஆஸ்திரேலியாவில் ஒரு பிரபலமான ஆடை பிராண்டால் செய்யப்பட்ட விசித்திர விளம்பரம்

ஆஸ்திரேலியாவில் பிரபலமான ஆடை பிராண்டான Nala, ஒரு அற்புதமான சுவரோவியத்துடன் அதன் விளம்பர பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பிராண்ட் மெல்பேர்ணின் Abbotsford-இற்கு முன்னால் ஒரு பெரிய சுவரோவியமாக...

ஆஸ்திரேலியாவிற்கு வரும் டெஸ்லாவின் “Fully Self-Driving” தொழில்நுட்பம்

ஆஸ்திரேலியாவில் சுய-ஓட்டுநர் தொழில்நுட்பத்தை (Fully Self-Driving - FSD) செயல்படுத்தப்போவதாக டெஸ்லா அறிவித்துள்ளது. இந்த அதிநவீன மென்பொருள், ஓட்டுநர்கள் தங்கள் இலக்கை அடையும் வரை ஸ்டீயரிங் சக்கரத்தைத்...

சமூக ஊடகங்களில் வயது வரம்புகளை அமல்படுத்துவது குறித்து வெளியான அறிக்கை

சமூக ஊடக பயனர்களின் வயதைச் சரிபார்ப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம், ஆனால் சமூக ஊடக தளங்களை அவற்றின் சொந்த முறைகளைத் தேர்வுசெய்ய விட்டுவிடுவது முரண்பாட்டிற்கான ஒரு...

சமூக ஊடகங்களில் வயது வரம்புகளை அமல்படுத்துவது குறித்து வெளியான அறிக்கை

சமூக ஊடக பயனர்களின் வயதைச் சரிபார்ப்பது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம், ஆனால் சமூக ஊடக தளங்களை அவற்றின் சொந்த முறைகளைத் தேர்வுசெய்ய விட்டுவிடுவது முரண்பாட்டிற்கான ஒரு...

நாளை முதல் விக்டோரியாவில் கத்திகளுக்கு என்ன நடக்கும்?

விக்டோரியாவில் நாளை முதல் வாள்கள் முற்றிலுமாக தடை செய்யப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா ஆலன் கூறுகிறார். விக்டோரிய மக்களின் பாதுகாப்பிற்காக இந்த ஆயுதங்களை முற்றிலுமாக அகற்ற வேண்டும்...