Newsகடைகளுக்கு தீ வைத்த மோட்டார் சைக்கிள் கும்பல்

கடைகளுக்கு தீ வைத்த மோட்டார் சைக்கிள் கும்பல்

-

இரண்டு புகையிலை பொருட்கள் கடைகளுக்கு தீ வைத்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெல்போர்னில் உள்ள இரண்டு கடைகள் சில நாட்களுக்கு முன்பு தீ வைத்து எரிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் பின்னர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட் காரணமாக மெல்பேர்ணில் பல குழுக்களுக்கிடையில் நீண்டகாலமாக மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...