Newsகடைகளுக்கு தீ வைத்த மோட்டார் சைக்கிள் கும்பல்

கடைகளுக்கு தீ வைத்த மோட்டார் சைக்கிள் கும்பல்

-

இரண்டு புகையிலை பொருட்கள் கடைகளுக்கு தீ வைத்த சம்பவத்தில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெல்போர்னில் உள்ள இரண்டு கடைகள் சில நாட்களுக்கு முன்பு தீ வைத்து எரிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

விசாரணையின் பின்னர் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தடை செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள் கும்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் அனைவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட் காரணமாக மெல்பேர்ணில் பல குழுக்களுக்கிடையில் நீண்டகாலமாக மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest news

NSW-வில் மின் ஸ்கூட்டரில் பயணித்த நபர் மீது மோதிய கார் – ஒருவர் மரணம்

நியூ சவுத் வேல்ஸ் Illawarra பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புப் பகுதி வழியாக மின்-ஸ்கூட்டரில் பயணித்த ஒருவர், கார் மோதியதில் விழுந்து உயிரிழந்துள்ளார். வெள்ளிக்கிழமை மாலை 7...

சர்ச்சைக்குரிய வரிவிதிப்பு நிறைவேற்றம் – போராட்டம் நடத்த உள்ள தீயணைப்பு வீரர்கள்

அதிகாலையில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேவை வரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கோபமடைந்த விவசாயிகளும் CFA தன்னார்வலர்களும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்துவார்கள் என...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...

போலி ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் போலி ஆவணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக முன்னணி வழக்கறிஞர்களின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. "போலி ID" என்ற சொல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும், போலி IDகள்...

குயின்ஸ்லாந்தில் ராட்சத காற்றாலை பகுதியை ஏற்றிச் சென்ற லாரி பாலத்தில் மோதி விபத்து

பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே உள்ள ஒரு பெரிய நெடுஞ்சாலையில் ஒரு பாலத்தின் கீழ் சிக்கிய காற்றாலை விசையாழியின் ஒரு பெரிய பகுதியை அகற்ற அதிகாரிகள் நேற்று இரவு...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...