Newsதிரும்பப் பெறப்படும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள்

திரும்பப் பெறப்படும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள்

-

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட ஏராளமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள் உற்பத்தி குறைபாடு காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன.

வாகனத்தின் பின்பகுதியில் உள்ள பல்ப் பாதுகாப்பற்றதாகவும், தண்ணீர் கசிவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகனங்களை திரும்ப பெற நிறுவன நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தண்ணீர் கசிவால், பல்பின் வெளிச்சம் குறைந்து, உயிரிழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

2022 முதல் தயாரிக்கப்பட்ட 465 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அடங்கிய பட்டியல் லேண்ட் ரோவர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் லேண்ட் ரோவர் டீலர்களை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட வாகனங்களில் பல்புகளை இலவசமாக சரி செய்து கொள்ளலாம்.

Latest news

விக்டோரியாவில் வரவிருக்கும் அவசர சிகிச்சை மருத்துவமனைகள்

நாடு முழுவதும் மேலும் 50 அவசர சிகிச்சை மருத்துவமனைகளை நிறுவுவதாக ஆளும் தொழிலாளர் கட்சி தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. இது மருத்துவ செலவினங்களை $8.5 பில்லியனாக அதிகரிப்பதாக...

விக்டோரியாவில் அல்பானீஸ் அரசாங்கத்தின் வாக்குப் பங்கு சரியும் அறிகுறி

விக்டோரியா மாநிலத்தில் தொழிலாளர் கட்சி 8 இடங்களை இழக்கும் அபாயத்தில் இருப்பதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Ledbridge Accent தரவு அறிக்கைகளின்படி, அல்பானீஸ் அரசாங்கம் இரு கட்சி...

மெல்பேர்ணின் முக்கிய சாலைகளில் தொடரும் போலீஸ் நடவடிக்கைகள்

மெல்பேர்ணில் உள்ள ஒரு முக்கிய சாலையில் காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 50க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மெல்பேர்ண் காவல்துறை நேற்றும் நேற்று முன்தினம் பிரதான மோனாஷ் தனிவழிப்பாதையில்...

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு விக்டோரிய மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு விக்டோரியன் சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விக்டோரியாவின் மேற்கு கடற்கரையில் எரிவாயு தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க கோனோகோபிலிப்ஸ் சமீபத்தில் ஒப்புதல்...

இறந்த உடலுடன் விமானத்தில் பயணித்த ஆஸ்திரேலிய தம்பதியினர்

ஒரு ஆஸ்திரேலிய தம்பதியினர் விமானத்தில் தங்கள் பக்கத்து இருக்கையில் ஒரு இறந்த உடலை வைத்திருந்ததாக செய்திகள் வந்துள்ளன. இந்த சம்பவத்தை ஆஸ்திரேலிய தம்பதிகளான மிஷெல் ரிங் மற்றும்...

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு விக்டோரிய மக்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

எரிவாயு துளையிடும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு விக்டோரியன் சமூகத்திடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. விக்டோரியாவின் மேற்கு கடற்கரையில் எரிவாயு தோண்டும் நடவடிக்கைகளைத் தொடங்க கோனோகோபிலிப்ஸ் சமீபத்தில் ஒப்புதல்...