Newsசாலை விபத்துகளால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையை குறைக்கும் திட்டம்

சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையை குறைக்கும் திட்டம்

-

2030ஆம் ஆண்டில் வீதி விபத்துக்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கையை ஐம்பது வீதமாகக் குறைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் சாலை விபத்துக்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

விபத்துகளைக் குறைக்க நிபுணர்களின் உதவியைப் பெறுவது அரசின் பொறுப்பு என்று ஆஸ்திரேலியா ஆட்டோ மொபில் நிர்வாக இயக்குநர் மைக்கேல் பிராட்லி தெரிவித்தார்.

சாலை மரணங்கள் குறித்து கவனம் செலுத்தும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் நகர்ப்புற போக்குவரத்து மற்றும் பொது சுகாதார பேராசிரியர் மார்க் ஸ்டீபன்சன், அதிக விபத்துக்களுக்கு அதிவேகமே காரணம் என்கிறார்.

சுமார் ஆயிரம் சாரதிகளின் தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், வேகத்தை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்ட போதும் அது நடைபெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிவேகம், சாரதிகளின் சோர்வு, மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையினால் பல விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அவற்றைக் குறைப்பதன் மூலம் அரசாங்கத்தின் இலக்குகளை எட்ட முடியும் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மாறிவரும் Rewards மற்றும் Loyalty திட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபலமான Rewards மற்றும் Loyalty திட்டங்கள் மாறி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் காரணமாக, Qantas மற்றும் Virgin போன்ற பிரபலமான விமான நிறுவனங்கள்...

விற்பனைக்கு வர உள்ள நீண்டகாலமாக இயங்கும் ஆஸ்திரேலிய பேக்கரி சங்கிலி

ஆஸ்திரேலிய உணவுத் துறையில் ஒரு முக்கிய நிறுவனம், கடந்த நிதியாண்டில் அதன் தாய் நிறுவனத்திற்கு 12 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய பின்னர் விற்பனைக்கு...

உலக சாதனையை முறியடித்த ஆஸ்திரேலிய சிறுவன்

ஆஸ்திரேலியாவில் ஒரு சிறுவன் அற்புதமான நீர் விளையாட்டின் மூலம் உலக சாதனை படைத்துள்ளான். ஒரே பேட்டரி சார்ஜில் மின்சார Hydrofoiling-இல் அதிக தூரம் பயணித்ததற்கான புதிய உலக...

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதற்காக ஒரு புதிய சோதனை ஆய்வகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள்...

பாசி நெருக்கடியை நிவர்த்தி செய்ய மத்திய அரசின் ஆதரவு

தெற்கு ஆஸ்திரேலியாவின் பேரழிவு தரும் பாசி நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஆதரவளிப்பதாக மத்திய அரசு உறுதியளித்துள்ளது. இதற்காக ஒரு புதிய சோதனை ஆய்வகத்தில் மில்லியன் கணக்கான டாலர்கள்...

Triple-Negative மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கை

Beta blockers சிகிச்சையானது Triple-Negative மார்பகப் புற்றுநோயின் பரவலைத் தடுக்க முடியும் என்று ஒரு புதிய ஆஸ்திரேலிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய் பரவலுக்கான...