Newsசாலை விபத்துகளால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையை குறைக்கும் திட்டம்

சாலை விபத்துகளால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கையை குறைக்கும் திட்டம்

-

2030ஆம் ஆண்டில் வீதி விபத்துக்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கையை ஐம்பது வீதமாகக் குறைப்பதே இந்த திட்டத்தின் நோக்கம் என அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அதுமட்டுமின்றி மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் சாலை விபத்துக்களால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

விபத்துகளைக் குறைக்க நிபுணர்களின் உதவியைப் பெறுவது அரசின் பொறுப்பு என்று ஆஸ்திரேலியா ஆட்டோ மொபில் நிர்வாக இயக்குநர் மைக்கேல் பிராட்லி தெரிவித்தார்.

சாலை மரணங்கள் குறித்து கவனம் செலுத்தும் மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் நகர்ப்புற போக்குவரத்து மற்றும் பொது சுகாதார பேராசிரியர் மார்க் ஸ்டீபன்சன், அதிக விபத்துக்களுக்கு அதிவேகமே காரணம் என்கிறார்.

சுமார் ஆயிரம் சாரதிகளின் தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், வேகத்தை மட்டுப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்ட போதும் அது நடைபெறவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிவேகம், சாரதிகளின் சோர்வு, மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையினால் பல விபத்துக்கள் ஏற்படுவதாகவும், அவற்றைக் குறைப்பதன் மூலம் அரசாங்கத்தின் இலக்குகளை எட்ட முடியும் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...