Newsஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவு வட்டி வீதம் அதிகரிப்பு

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவு வட்டி வீதம் அதிகரிப்பு

-

ஆஸ்திரேலியாவில் வரலாறு காணாத அளவு வட்டி வீதம் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக

ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி செவ்வாயன்று அதன் முக்கிய வட்டி விகிதத்தை ஐந்து வாரங்களில் இரண்டாவது முறையாக உயர்த்தியது.

அதற்கமைய, அதன் வட்டி விகிதத்தை 0.35% இலிருந்து 0.85% ஆக அதிகரித்துள்ளதென ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி அறிவித்துள்ளது.

எதிர்பார்த்ததை விட அதிக பணவீக்கமே இந்த வட்டி வீத அதிகரிப்பிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றது.

மேலும் தொழிலாளர் சந்தை பிரச்சினை மற்றும் எரிசக்தி விலைகள் அதிகரித்து வருவதால், 0.85 சதவீதமாக வட்டி வீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களில் இரண்டாவது உயர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் உலகளாவிய மோதல்கள், விநியோகச் சங்கிலிகளுக்கான கொரோனா இடையூறுகள் மற்றும் உள்நாட்டு காரணிகள் ஆகியவை பணவீக்கத்தை உயர்வதற்கு காரணமாகின்றது.

மேலும் அது தொடர்ந்து உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என ஆஸ்திரேலியாவின் மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Latest news

இந்தியா பாகிஸ்தானிடையே போர்

இந்தியாவின் முப்படைகளும் இணைந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. கடற்பகுதிகளில் நீர்மூழ்கி கப்பல்கள், கடற்படை கப்பல்களில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் பாகிஸ்தானுக்கு ஆதரவான 8000 எக்ஸ் தள...

பிரபலமான சேவையை நிறுத்தவுள்ள Woolworths

ஜூன் 1 முதல் Delivery Unlimited வாடிக்கையாளர்களுக்கு Double Everyday Rewards points பலனை இனி வழங்கப்போவதில்லை என்று Woolworths தெரிவித்துள்ளது. நிறுவனம் Delivery Unlimited திட்டத்தை நெறிப்படுத்த...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...

15 மணி நேர Shift-ஆல் சலிப்படைந்துள்ள ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

நியூ சவுத் வேல்ஸ் அவசர சிகிச்சைப் பிரிவின் இளைய மருத்துவர் ஒருவர் கூறுகையில், மருத்துவர்கள் தங்கள் அதிகப்படியான பணிச்சுமை காரணமாக தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொள்கின்றனர். அதிக...

மூன்று வார குழந்தையை கொன்ற தந்தை – ஆஸ்திரேலிய நீதிமன்றம் விதித்த தண்டனை

புதிதாகப் பிறந்த குழந்தையைக் கொன்றதற்காக ஒரு தந்தைக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. Ashley McGrego என்ற இந்த மனிதர், தனது மூன்று வாரக்...