Newsகொழும்பு - யாழ்ப்பாணம் கடுகதி ரயில் சேவையால் ஏற்பட்டுள்ள இழப்பு!

கொழும்பு – யாழ்ப்பாணம் கடுகதி ரயில் சேவையால் ஏற்பட்டுள்ள இழப்பு!

-

கொழும்பு, யாழ்ப்பாணம் கடுகதி ரயில் சேவையால் ஒரு தடவை பயணத்துக்கு 3 லட்சம் ரூபா இழப்பு ஏற்படுகின்றது – என்று போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

ரயில் கட்டணம் அதிகரிக்கப்படுமா என நாடாளுமன்றத்தில் நேற்று எழுப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

” ரயில் போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதற்கு டீசலுக்கு அதிகம் செலவிடவேண்டியுள்ளது.

குறிப்பாக யாழ்ப்பாணத்துக்கு இரவு நேர கடுகதி ரயில் சேவையை முன்னெடுப்பதற்கான முயற்சி எடுக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதற்கு எரிபொருளுக்காக மட்டும் 13 லட்சம் ரூபா செலவிடப்பட வேண்டும்.

500 பேர் பயணித்தால், பயணியொருவரிடம் 2 ஆயிரம் ரூபா அறிவித்தால் 10 லட்சம் ரூபாதான் கிடைக்கும். எனவே, ஒரு தடவை பயணத்துக்கு 3 லட்சம் ரூபா நஷ்டம் ஏற்படுகின்றது.

எனவே, ரயில் கட்டணத்தை, பஸ் கட்டணத்தில் பாதியாகக் கொண்ட பொதுக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டும். ” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Latest news

NSW-வில் ஒவ்வொரு நாளும் $24 மில்லியன் இழக்கும் சூதாட்டக்காரர்கள்

NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...

அடமான வைத்திருப்பவர்கள் திருப்பிச் செலுத்தும் கட்டணங்களை சரிபார்க்குமாறு வேண்டுகோள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் மில்லியன் கணக்கான வீட்டு உரிமையாளர்களிடம் தங்கள் கடன் திருப்பிச் செலுத்துதல்களைச் சரிபார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகளுக்கு ஏற்ப...

ஆஸ்திரேலியாவின் பொருளாதாரத்தைப் பாதித்த வானிலை சீற்றங்கள்

அரசாங்கம் மீதான குறைந்த ஆதரவு மற்றும் பாதகமான வானிலை விளைவுகள் காரணமாக ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் சிறிதளவு வளர்ச்சியை மட்டுமே காண்பிக்கும் என்று புதிய...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பாலியல் வன்முறை

ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்முறை ஆபத்தான விகிதத்தில் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வன்முறை சூழ்நிலைகளில் இருந்து தப்பியவர்களுக்கு நீதி வழங்கத் தவறியதும் இதற்கு ஒரு காரணம் என்று...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துவரும் பாலியல் வன்முறை

ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்முறை ஆபத்தான விகிதத்தில் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வன்முறை சூழ்நிலைகளில் இருந்து தப்பியவர்களுக்கு நீதி வழங்கத் தவறியதும் இதற்கு ஒரு காரணம் என்று...

ஜப்பானில் வீடொன்றில் இறந்துகிடந்த நூற்றுக்கணக்கான பூனைகள்

தென்மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு விலங்கு நலக் குழுவைச் சேர்ந்த ஒரு பெண்ணின் அசுத்தமான வீட்டில் சுமார் நூறு இறந்த பூனைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக உள்ளூர் அதிகாரி...