Newsஆஸ்திரேலியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம் - கொடுத்த வாக்கினை நிறைவேற்றும் பிரதமர்

ஆஸ்திரேலியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம் – கொடுத்த வாக்கினை நிறைவேற்றும் பிரதமர்

-

ஆஸ்திரேலியாவில் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியத்தை 5.2% உயர்த்தவுள்ளதாக அதிறிவிக்கப்பட்டுள்ள.

இது ஏற்கனவே எதிர்பார்த்ததை விடவும் விட பெரிய அதிகரிப்பாகும் என குறிப்பிடப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வாழ்க்கை செலவு மற்றும் பணவீக்கத்தை கருத்திற் கொண்டு இந்த குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் இந்த அதிகரிப்பிற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதென சம்பள ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய குறைந்த பட்ச தேசிய சம்பளம் 21.38 டொலர் வரை அதிகரிக்கின்றது.

இந்த அதிகரிப்பிற்கமைய குறைந்த பட்ச சம்பளம் பெறும் ஊழியருக்கு வாரத்திற்கு 40 டொலர் மேலதிகமாக கிடைக்கின்றது.

ஆஸ்திரேலியாவின் பணவீக்கம் விரைவில் நூற்றுக்கு 6 சதவீதம் அளவு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டள்ளது. இதனாலேயே உடனடியாக சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 2 மில்லியன் ஆஸ்திரேலிய மக்கள் பயனடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய பிரதமர் தான் அதிகாரத்திற்கு வந்தால் 5.1 சதவீதம் சம்பள அதிகரிப்பு மேற்கொள்வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

விக்டோரியாவில் 50°C க்கு அருகில் வெப்பநிலை – 24 கிராமங்களுக்கு வெளியேற உத்தரவு

விக்டோரியாவில் இன்று வெப்பநிலை 49°C ஐ எட்டும் என எதிர்பார்க்கப்படுவதால், தீயணைப்பு வீரர்கள் மிகுந்த ஆபத்தை எதிர்கொள்வதாக அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். Otways பகுதியில் உள்ள 24க்கும் மேற்பட்ட...

ஆஸ்திரேலியாவில் நடந்த ஒரு ரகசிய பாதாள உலக உரையாடல் அம்பலம்

ஆஸ்திரேலியாவில் டெலிகிராமின் கீழ் இயங்கும் ஒரு குற்றவியல் வலையமைப்பின் வேர்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளன. தீ வைப்பு, கடத்தல் மற்றும் சித்திரவதை போன்ற குற்றங்களுக்கான பணக் கட்டணங்களைப் பட்டியலிடும் ஒரு...

எலோன் மஸ்க்கின் AI செயலி மீது ஐரோப்பிய ஒன்றியம் குற்றச்சாட்டு

எலோன் மஸ்க்கின் Grok AI செயலி குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) அதிகாரப்பூர்வ விசாரணையைத் தொடங்கியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஒருமித்த கருத்து இல்லாத பாலியல் படங்களை...

ஆப்பிள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை

உலகம் முழுவதும் உள்ள தனது பல கோடி வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. அதாவது பழைய Chrome, Chrome versions-ஆல் பாதுகாப்பு அபாயங்களை...

வெடிகுண்டு பயம் காரணமாக பெர்த் படையெடுப்பு தின பேரணி ரத்து

பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின எதிர்ப்பு பேரணியில் வீட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டை வீசியதாக 31 வயது நபர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நேற்று மதியம் 12.30 மணியளவில்...

$246 போக்குவரத்து அபராதம் குறித்து அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதால், பள்ளிகளைச் சுற்றியுள்ள சாலைகளில் பள்ளி மண்டலங்கள் மீண்டும் நிறுவப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளி வலயங்களில் சாலைகளில் ஓட்டக்கூடிய...