Newsஆஸ்திரேலியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம் - கொடுத்த வாக்கினை நிறைவேற்றும் பிரதமர்

ஆஸ்திரேலியர்களுக்கு அதிகரிக்கும் சம்பளம் – கொடுத்த வாக்கினை நிறைவேற்றும் பிரதமர்

-

ஆஸ்திரேலியாவில் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் குறைந்தபட்ச ஊதியத்தை 5.2% உயர்த்தவுள்ளதாக அதிறிவிக்கப்பட்டுள்ள.

இது ஏற்கனவே எதிர்பார்த்ததை விடவும் விட பெரிய அதிகரிப்பாகும் என குறிப்பிடப்படுகின்றது.

ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் வாழ்க்கை செலவு மற்றும் பணவீக்கத்தை கருத்திற் கொண்டு இந்த குறைந்தபட்ச ஊதியத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஊழியர்களுக்கு ஏற்பட்டுள்ள பற்றாக்குறை மற்றும் பணவீக்கம் இந்த அதிகரிப்பிற்கு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதென சம்பள ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதற்கமைய குறைந்த பட்ச தேசிய சம்பளம் 21.38 டொலர் வரை அதிகரிக்கின்றது.

இந்த அதிகரிப்பிற்கமைய குறைந்த பட்ச சம்பளம் பெறும் ஊழியருக்கு வாரத்திற்கு 40 டொலர் மேலதிகமாக கிடைக்கின்றது.

ஆஸ்திரேலியாவின் பணவீக்கம் விரைவில் நூற்றுக்கு 6 சதவீதம் அளவு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டள்ளது. இதனாலேயே உடனடியாக சம்பள அதிகரிப்பை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 2 மில்லியன் ஆஸ்திரேலிய மக்கள் பயனடைய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தற்போதைய பிரதமர் தான் அதிகாரத்திற்கு வந்தால் 5.1 சதவீதம் சம்பள அதிகரிப்பு மேற்கொள்வதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest news

ஈஸ்டர் வார இறுதியில் பரபரப்பாக இருக்கும் விமான நிலையங்கள்

ஈஸ்டர் நீண்ட வார இறுதி காரணமாக ஆஸ்திரேலிய விமான நிலையங்கள் மிகவும் பரபரப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 9 முதல் 29 வரை சுமார்...

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமாக பயன்படுத்தப்படும் விலங்கு பெயர்கள்

ஆஸ்திரேலியாவில் மிகவும் பிரபலமான செல்லப் பெயராக கிரவுன் வாக்களிக்கப்பட்டுள்ளது. இது பூனைகள் மற்றும் நாய்கள் இரண்டிற்கும் பிரபலமான பெயராக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய செல்லப்பிராணி காப்பீட்டு நிறுவனமான...

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் AFL வீரர்

ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் ரிக்கி நிக்சன் தனது பேஸ்புக் கணக்கில் பதிவுகள் மூலம் காவல்துறையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் தனது...

மின்சார மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் – உயரும் விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இந்த மிதிவண்டியை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை...

காவல்துறையினருக்கு கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் AFL வீரர்

ஆஸ்திரேலிய முன்னாள் கால்பந்து வீரர் ரிக்கி நிக்சன் தனது பேஸ்புக் கணக்கில் பதிவுகள் மூலம் காவல்துறையினரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று காலை அவர் தனது...

மின்சார மிதிவண்டிகளை அதிகம் பயன்படுத்தும் குழந்தைகள் – உயரும் விபத்துக்கள்

ஆஸ்திரேலியாவில் மாற்றியமைக்கப்பட்ட மின்சார மிதிவண்டிகளைப் பயன்படுத்தும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளது. இந்த மிதிவண்டியை மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்ட முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை...