Newsஇலங்கை நெருக்கடி நிலையிலிருந்து வழமைக்கு திரும்ப முடியாது

இலங்கை நெருக்கடி நிலையிலிருந்து வழமைக்கு திரும்ப முடியாது

-

சர்வதேச நாணய நிதியத்திடம் முன்கூட்டியே சென்றிருந்தால், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து சிக்கலின்றி மீண்டெழ முடிந்திருக்கும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

BBC செய்தி சேவைக்கு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வௌியிலிருந்து உதவிகளை பெற்றுக்கொள்வதை தாமதப்படுத்தியமை தவறு எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த வருடத்திற்குள் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமிருந்து 5 பில்லியன் டொலர் உதவியை இலங்கை எதிர்பார்த்துள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக கடந்த மாதமே இலங்கை தனது வௌிநாட்டு கடனை செலுத்தாதிருந்தது.

தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை விரைவில் வழமைக்கு திருப்ப முடியாது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.

இலங்கையின் சிறந்த நண்பன் என்ற வகையில் சீனா, ஏனைய கடன் வழங்குநர்களிடமிருந்து ஒத்துழைப்புகளை பெற்றுக்கொடுக்கும் என தாம் நம்புவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கூறியுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் பரவும் புதிய நோய் – சுகாதார அவசரநிலை அறிவிப்பு

ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் பரவும் நிமோனியா வகை நோயினால் அரசு சுகாதார அவசரநிலை அறிவித்துள்ளது. நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்தில் புதிதாக 5 பேருக்கு...

Ceiling insulation-இற்காக விக்டோரியன் அரசாங்கத்திடமிருந்து மானியம்

விக்டோரியன் வீடுகளில் Ceiling காப்புக்கு மானியங்கள் வழங்கும் திட்டங்களை விக்டோரியன் அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தத் திட்டம் $3,000 முதல் $1,500 வரை தள்ளுபடியை வழங்கும் என்றும், வீடுகளுக்கு...

பணம் செலுத்தும் திகதிகள் குறித்து Centrelink அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் உள்ள Centrelink பெறுநர்களுக்கு ஈஸ்டர் மற்றும் Anzac விடுமுறை நாட்கள் காரணமாக பணம் பெற வேண்டிய திகதிகள் மற்றும் நேரங்கள் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஈஸ்டர்...

ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனத்திற்கு $750,000 அபராதம்

ஆஸ்திரேலிய சுரங்க நிறுவனம் ஒன்று பணியில் இருந்தபோது ஏற்பட்ட கடுமையான விபத்தைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்திற்கு $750,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2023 ஆம் ஆண்டு நடந்த ஒரு...

11 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா திரும்புகிறார் லேடி காகா

லேடி காகாவின் MAYHEM Ball உலக சுற்றுப்பயணத்திற்கான ஆஸ்திரேலிய நிகழ்ச்சி அட்டவணை இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த நிகழ்ச்சிகள் டிசம்பர் 5 ஆம் திகதி மெல்பேர்ணின் Marvel...

தேர்தலில் ஒரு முக்கியப் பிரச்சினையாக மாறியுள்ள புலம்பெயர்ந்தோர்

2025 கூட்டாட்சி தேர்தல் விவாதங்கள் புலம்பெயர்ந்தோர் பற்றிய கட்டுக்கதைகளையும் தவறான தகவல்களையும் நிலைநிறுத்துகின்றன என்று ஆஸ்திரேலிய மனித இடம்பெயர்வு நிபுணர் ஒருவர் கூறுகிறார். ஆஸ்திரேலிய மனித இடம்பெயர்வு...