Sportsமெஸ்ஸியின் சீருடைகள் 7.8 மில்லியன் டொலருக்கு விற்பனையாகி சாதனை

மெஸ்ஸியின் சீருடைகள் 7.8 மில்லியன் டொலருக்கு விற்பனையாகி சாதனை

-

கட்டாரில் நடைபெற்ற உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தொடரில் லியோனல் மெஸ்ஸி அணிந்திருந்த ஆறு சீருடைகள் வியாழக்கிழமை 7.8 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டதாக ஏல நிறுவனமான சோதேபிஸ் அறிவித்துள்ளது.

இந்த ஆண்டு விளையாட்டு நினைவுப் பொருட்களுக்கான மிக உயர்ந்த விலை இதுவாகும்.

லியோ மெஸ்ஸி அறக்கட்டளையின் ஆதரவுடன் சான்ட் ஜோன் டி டியூ பார்சிலோனா குழந்தைகள் மருத்துவமனையின் தலைமையிலான யுனிகாஸ் திட்டத்திற்கு, அரிதான நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஏலத் தொகையில் ஒரு பகுதியை நன்கொடையாக வழங்குவதாக சோதேபிஸ் தெரிவித்துள்ளது.

1998 ஆம் ஆண்டு NBA இறுதிப் போட்டியில் மைக்கேல் ஜோர்டா அணிந்த சீருடை 10.1 மில்லியன் டொலருக்கு விற்கப்பட்டதே சாதனையாகும்.

நன்றி தமிழன்

Latest news

20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் Centrelink சலுகைகள்

பல Centrelink சலுகைகளின் விகிதங்கள் 20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் என்று Services Australia தெரிவித்துள்ளது. வயது ஓய்வூதியம், வேலை தேடுபவர், மாற்றுத்திறனாளி ஆதரவு ஓய்வூதியம்,...

நிதி நெருக்கடியில் உள்ள பல சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள்

ஆஸ்திரேலியாவில் 75 சதவீத சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது. Airwallex என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. வரிகள்/வர்த்தகப் போர்கள்/மற்றும்...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

ஆசிய நாட்டுடன் புதிய கூட்டணியை அறிவிக்கிறார் Penny Wong

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் Penny Wong கூறுகிறார். ஜப்பானிய வெளியுறவு...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது முதியவர் அதிரடி கைது

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது நபர் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு 62 வயது முதியவர்...