Newsகொழும்பில் ஊரடங்கு உத்தரவு அமுல்

கொழும்பில் ஊரடங்கு உத்தரவு அமுல்

-

இன்று இரவு 9 மணி முதல் மறு அறிவித்தல் வரை மேல் மாகாணத்தின் சில பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளது.

காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நீர்கொழும்பு, களனி, நுகேகொடை, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு தெற்கு ஆகிய காவல்துறை பிரிவுகளுக்குற்பட்ட பகுதிகளுக்கு காவல்துறை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது.

Latest news

NSW-வில் வீட்டில் தயாரிக்கப்பட்ட ‘slam துப்பாக்கிகளை’ பறிமுதல் செய்த போலீசார்

நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரையில், மூன்று குழல் துப்பாக்கி உட்பட, வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளை தயாரித்து விற்பனை செய்ததாக இரண்டு ஆண்கள் மீது குற்றம்...

இத்தாலிய புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் Giorgio Armani காலமானார்.

இத்தாலிய ஆடை வடிவமைப்பாளரும் Armani பேரரசின் நிறுவனருமான Giorgio Armani 91 வயதில் காலமானார். Milan-ஐ தளமாகக் கொண்ட இந்த வடிவமைப்பாளர் தனது Haute Couture வரிசைக்கு...

Berries உண்னும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கையில் உயர்வு

ஆஸ்திரேலியாவில் பெர்ரிகளின் நுகர்வு அதிகரித்து வருவதால், பழ உற்பத்தியாளர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு பூச்சிக்கொல்லியின் பாதுகாப்பு மதிப்பாய்வு தொடங்கியுள்ளது. அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கத்துடன், ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும்...

14 ரஷ்யர்களை நாடு கடத்தும் ஆஸ்திரேலியா

உக்ரைன் மீதான சட்டவிரோத படையெடுப்பில் பங்கேற்ற 14 ரஷ்ய நபர்கள் மீது நிதி மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை (தடைகள்) பிறப்பிக்கப்போவதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. ரஷ்யாவில் மனித...

தெற்கு ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தேனீ வளர்ப்புத் தொழில்

தேனீக் கூடுகளை கடுமையாக சேதப்படுத்தும் Varroa Mite, தெற்கு ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூச்சி இனம் தேனீக்களை அழிப்பதுடன், தேனீக்களுடன் தொடர்புடைய வைரஸ்களையும் பரப்புகிறது...

Hunter பள்ளத்தாக்கில் நாய் தாக்கியதில் ஆபத்தான நிலையில் உள்ள இளம்பெண்

நியூ சவுத் வேல்ஸ் Hunter பள்ளத்தாக்கில் உள்ள ஒரு வீட்டில் நாய் தாக்கியதில் பதின்ம வயது பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். காலை 11:30 மணியளவில்...