Newsதிரும்பப் பெறப்படும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள்

திரும்பப் பெறப்படும் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள்

-

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட ஏராளமான ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள் உற்பத்தி குறைபாடு காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன.

வாகனத்தின் பின்பகுதியில் உள்ள பல்ப் பாதுகாப்பற்றதாகவும், தண்ணீர் கசிவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வாகனங்களை திரும்ப பெற நிறுவன நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

தண்ணீர் கசிவால், பல்பின் வெளிச்சம் குறைந்து, உயிரிழப்புகள் கூட ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

2022 முதல் தயாரிக்கப்பட்ட 465 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை அடங்கிய பட்டியல் லேண்ட் ரோவர் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் லேண்ட் ரோவர் டீலர்களை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட வாகனங்களில் பல்புகளை இலவசமாக சரி செய்து கொள்ளலாம்.

Latest news

தங்கத்தை விற்று பணம் பெற உலகின் முதல் ATM

உலகின் முதல் தங்க ATM  இயந்திரத்தை சீன நிறுவனமொன்று உருவாக்கி சாதனை படைத்துள்ளது. குறித்த  ATM நிறுவனமானது ஷாங்காய்  வணிக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பழைய தங்க நகை,...

புதிய போப் யார்?

புதிய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்கு பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் பாரம்பரிய முறையைப் பின்பற்றுவதாக வத்திக்கான் கூறுகிறது. இதற்காக உலகம் முழுவதிலுமிருந்து 252 கார்டினல்கள் வத்திக்கானில் கூட உள்ளதாக...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டின் போது உயிரிழந்த தம்பதிகள்

குயின்ஸ்லாந்தில் கார் திருட்டில் ஒரு இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் குயின்ஸ்லாந்தின் சன்ஷைன் கடற்கரையில் பதிவாகியுள்ளது. 22 வயது மற்றும் 61 வயதுடைய...

விக்டோரியாவில் இளம் குற்றவாளிகளுக்கு அறிமுகமாகும் புதிய விதிமுறை

விக்டோரியன் மாநில நீதிமன்றம், ஜாமீனில் வரும் இளம் குற்றவாளிகள் "Ankle monitors" அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்த தயாராகி வருகிறது. இளைஞர் குற்றக் குறைப்பு விசாரணைகளில் ஜாமீன்...