Newsஜனாதிபதி இன்னும் இலங்கையிலேயே இருக்கிறார் - சபாநாயகர்

ஜனாதிபதி இன்னும் இலங்கையிலேயே இருக்கிறார் – சபாநாயகர்

-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியதாக பிபிசி உலக சேவையிடம் தவறாக கூறியதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சர்வதேச செய்திச் சேவையான ஏஎன்ஐ உடனான தொலைபேசி உரையாடலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அதில், “இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்னும் நாட்டில் இருக்கிறார், நான் (பிபிசி) பேட்டியின் போது தவறு செய்துவிட்டேன்” என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், அவர் அண்டைய நாடொன்றில் இருப்பதாகவும், அவர் புதன்கிழமைக்குள் நாட்டுக்கு திரும்புவார் என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நேற்று பிபிசியிடம் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடல் மார்க்கமாக திருகோணமலை கடற்படைத் தளத்திற்குச் சென்றதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

திருகோணமலை கடற்படை முகாமில் ஜனாதிபதியுடன் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

ஜப்பானுக்கு வரும் சர்வதேச மாணவர்களுக்கு கடுமையாகும் விதிகள்

ஜப்பானின் குடிவரவு சேவை நிறுவனம் சர்வதேச மாணவர்களை சேர்க்க கடுமையான விதிகளை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 26ஆம் திகதி முதல் சர்வதேச மாணவர்களுக்காக...

அதிக வரி விதிக்கும் நாடாக மாறியுள்ள ஆஸ்திரேலியா

பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் சமீபத்திய அறிக்கைகளின்படி, ஆஸ்திரேலியா அதிக வரி விதிக்கும் நாடாக மாறியுள்ளது. அறிக்கைகளின்படி, ஆஸ்திரேலியாவில் சராசரி தனிநபர் வரி விகிதம் 2022-2023...

சவால்களுக்கு மத்தியில் முன்னாள் பிரதமர் பதவியை எவ்வாறு வகித்தார் என ஸ்காட் மோரிசன் தெரிவிப்பு

முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன், தான் ஆஸ்திரேலிய பிரதமராக இருந்த காலத்தில் கவலைக்கு மருந்து உட்கொண்டதாக கூறுகிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனநோய்க்கு சிகிச்சை பெறுவது வெட்கப்பட...

விடுமுறை உரிமைகளை செலுத்தத் தவறிய பிரபல பல்பொருள் அங்காடிக்கு $1.2 மில்லியன் அபராதம்

Woolworths பல்பொருள் அங்காடி சுமார் 1200 விக்டோரியன் தொழிலாளர்களுக்கு $1 மில்லியனுக்கும் அதிகமான விடுமுறை உரிமைகளை செலுத்தத் தவறியதை ஒப்புக்கொண்டதால் $1.2 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சூப்பர்மார்க்கெட்...

சவால்களுக்கு மத்தியில் முன்னாள் பிரதமர் பதவியை எவ்வாறு வகித்தார் என ஸ்காட் மோரிசன் தெரிவிப்பு

முன்னாள் பிரதமர் ஸ்காட் மோரிசன், தான் ஆஸ்திரேலிய பிரதமராக இருந்த காலத்தில் கவலைக்கு மருந்து உட்கொண்டதாக கூறுகிறார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மனநோய்க்கு சிகிச்சை பெறுவது வெட்கப்பட...

விடுமுறை உரிமைகளை செலுத்தத் தவறிய பிரபல பல்பொருள் அங்காடிக்கு $1.2 மில்லியன் அபராதம்

Woolworths பல்பொருள் அங்காடி சுமார் 1200 விக்டோரியன் தொழிலாளர்களுக்கு $1 மில்லியனுக்கும் அதிகமான விடுமுறை உரிமைகளை செலுத்தத் தவறியதை ஒப்புக்கொண்டதால் $1.2 மில்லியன் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சூப்பர்மார்க்கெட்...