Newsபசிபிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளான இரண்டு ஹெலிகாப்டர்கள்

பசிபிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளான இரண்டு ஹெலிகாப்டர்கள்

-

பசிபிக் பெருங்கடலில் இரவு பயிற்சியின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் விபத்துக்குள்ளானதில் ஜப்பானிய கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 7 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்த இரட்டை எஞ்சின் ஹெலிகாப்டர்கள் டோக்கியோவில் இருந்து 600 கிலோமீட்டர் தெற்கே உள்ள தீவுப் பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டதாக ஜப்பானிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை என்றும், நீர்மூழ்கி எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான பயிற்சியின் போது இந்த விபத்து ஏற்பட்டதாகவும் பாதுகாப்பு அமைச்சர் மினோரு கிஹாரா தெரிவித்தார்.

அதனைச் சுற்றியுள்ள கரையோரப் பகுதியில் வேறு எந்த விமானங்களோ, கப்பல்களோ இல்லாததால், இந்தச் சம்பவத்தில் வேறொரு நாடு ஈடுபட்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை என கடற்படை தெரிவித்துள்ளது.

விமானத்தில் இருந்தவர்களில், தற்காப்புப் படைகளின் மூத்த தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் யூச்சி சகாமோட்டோவும் இருந்தார்.

விபத்தில் உயிரிழந்த இராணுவ வீரர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போனவர்களை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது.

விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், இரண்டு ஹெலிகாப்டர்களும் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Latest news

நீங்கள் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டீர்களா? உங்களுக்கும் இந்த அறிகுறிகள் உள்ளதா?

AstraZeneca கோவிட் தடுப்பூசி வலிமிகுந்த மூளை வீக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். AstraZeneca தடுப்பூசியைப் பெற்ற பிறகு மூளை மற்றும் முதுகுத் தண்டுவடத்தில் வீக்கம் ஏற்பட்ட...

புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தியுள்ள Woolworths

Woolworths நிறுவனம் Scan&Go மொபைல் கட்டண அம்சத்தை நீக்கிவிட்டு புதிய கட்டண முறையை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. தற்போதுள்ள முறையின் கீழ், பொருட்களுக்கான பணம் மொபைல் போன்...

நெடுஞ்சாலையின் நடுவில் டைட்டானிக் காட்சிகள் – $600 அபராதம் 

விக்டோரியாவில் உள்ள ஒரு பிரபலமான சாலையில் தனது காரின் திறந்த sunroof மீது இருந்து டைட்டானிக் காட்சியை நிகழ்த்தியதற்காக ஒரு பெண்ணுக்கு காவல்துறை $600 அபராதம்...

விக்டோரியாவில் ஒரு நெடுஞ்சாலையில் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட 12 வாகனங்கள்

விக்டோரியாவின் Gordon-இல் உள்ள மேற்கு நெடுஞ்சாலையில் 12 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு ஓட்டுநர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாலையில் அடர்த்தியான பனிக்கட்டி படிந்திருந்ததால் இந்த...

விக்டோரியாவில் ஒரு நெடுஞ்சாலையில் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்ட 12 வாகனங்கள்

விக்டோரியாவின் Gordon-இல் உள்ள மேற்கு நெடுஞ்சாலையில் 12 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரு ஓட்டுநர் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சாலையில் அடர்த்தியான பனிக்கட்டி படிந்திருந்ததால் இந்த...

அகதி விசாவிற்கு விண்ணப்பிப்பதை எளிதாக்கியுள்ள ஆஸ்திரேலியா

உள்துறை அமைச்சகம் புதிய குடிவரவு மசோதா 2025 ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, இது ஜூலை 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும். 2025  Migration Amendment Instrument என்று அழைக்கப்படும்...