Breaking Newsபிரித்தானியாவில் மாயமாகும் இலங்கையர்கள் - குழப்பத்தில் அதிகாரிகள்

பிரித்தானியாவில் மாயமாகும் இலங்கையர்கள் – குழப்பத்தில் அதிகாரிகள்

-

பொது நாலவாய விளையாட்டு போட்டிகளுக்காக பிரித்தானியா சென்றுள்ள இலங்கை வீரர்கள் ஒன்பது பேர் உட்பட 10 பேர் காணாமல் போயுள்ளனர்.

பிரித்தானியாவில் தஞ்சமடையும் நோக்கில் அவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது

இவ்வாறு காணாமல் போனவர்களில் 9 வீரர்களும், ஒரு முகாமையாளரும் அடங்குகின்றனர்.

தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இவ்வாறு இலங்கையர்கள் தப்பி சென்றிருக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

இதற்கு முன்னர் காணாமல் போனவர்களை பொலிஸார் கண்டுபிடித்த போதிலும், அவர்களுக்கு 6 மாத விஸா அனுமதி இருக்கின்றமையினால், அவர்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

இலங்கையர் ஒருவரை தாக்கிய பிரித்தானிய பொலிஸ் அதிகாரிக்கு விதிக்கப்பட்ட தண்டனை

இலங்கையை பூர்வீகமாக கொண்ட ஒருவரை குற்றவாளி என தவறாக நினைத்து தாக்கிய குற்றத்திற்காக இங்கிலாந்து பெருநகர காவல்துறை அதிகாரி ஒருவருக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. யாரோ ஒருவர் கொலை...

பெண்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவர $925 மில்லியன்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தொடர்பான அவசர அமைச்சரவைக் கூட்டத்தைத் தொடர்ந்து, வன்கொடுமைத் திட்டத்தை நிறுவுவதற்கு $925 மில்லியன் பயன்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. வன்முறைக்கு உள்ளாகும்...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பேச சிறப்பு அமைச்சரவை கூட்டம்

அவுஸ்திரேலியாவில் பெரிதும் பேசப்பட்டு வரும் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் குறித்து விவாதிக்க இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. வன்முறையை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

ஆஸ்திரேலியாவில் வீட்டுக் காப்பீட்டின் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை

அவுஸ்திரேலியாவில் அபாயகரமான பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு காப்புறுதி பணம் வழங்குவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் மட்டுமன்றி கலிபோர்னியா மற்றும் புளோரிடாவிலும் பல வீட்டுக் காப்புறுதித் துறைகள்...

மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார் அரசர் சார்லஸ்

கடந்த பெப்ரவரி மாதம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அரசர் சார்லஸ் நேற்று (30) மீண்டும் தனது பொதுப்பணியை ஆரம்பித்தார். அது, ராணி கமிலாவுடன் புற்றுநோய் சிகிச்சை மையத்திற்குச்...