Newsஇலங்கை வேலைத்திட்டங்களுக்காக லஞ்சம் வழங்கிய 2 பேர் சிட்னியில் கைது!

இலங்கை வேலைத்திட்டங்களுக்காக லஞ்சம் வழங்கிய 2 பேர் சிட்னியில் கைது!

-

இலங்கையில் 02 நிர்மாணத் திட்டங்களுக்காக லட்சக்கணக்கான டொலர்களை லஞ்சம் வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் சிட்னியில் வசிக்கும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸாரின் நீண்ட கால விசாரணையின் பலனாக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2009 மற்றும் 2016ஆம் ஆண்டுக்கு இடையில், சந்தேக நபர்கள் தொடர்புடைய திட்டங்கள் தொடர்பாக வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கு 304,000 டொலர்கள் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட 67 மற்றும் 71 வயதுடைய இரு சந்தேக நபர்களும் அவுஸ்திரேலியாவில் இயங்கி வரும் பாரிய அளவிலான பொறியியல் நிறுவனத்தின் (SMEC) பிரதிநிதிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

FBI – கனடா காவல்துறை – இலங்கை – இந்தியா மற்றும் பங்களாதேஷ் காவல்துறையை இணைத்து இந்த மாபெரும் நடவடிக்கையை ஆஸ்திரேலிய பெடரல் காவல்துறை செயல்படுத்தியுள்ளது.

இதற்கு ஆஸ்திரேலிய முதலீட்டு ஆணையம் – வர்த்தக ஆணையமும் ஆதரவு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

சந்தேகநபர்களுக்கு 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படும் என ஆஸ்திரேலிய பெடரல் பொலிஸ் கணித்துள்ளது.

Latest news

டிரம்பை நிராகரித்து அல்பானீஸ் இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் 

பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இந்த ஆண்டு இரண்டாவது முறையாக சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். இந்தப் பயணத்தின் போது சீன அதிபர் Xi Jinping மற்றும் பிரதமர்...

அமெரிக்க விசா குறித்து வெளியான விசேட அறிவிப்பு

அமெரிக்க விசா பெறுவதற்கு மாணவர்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோருக்கான நடைமுறையை அமெரிக்கா கடுமையாக்கியுள்ளது. H-1B விசா என்பது தொழில்நுட்ப திறன் வாய்ந்த பணியாளர்கள் தற்காலிக அடிப்படையில் அமெரிக்காவுக்குள்...

ஆஸ்திரேலியாவை ஆக்கிரமிப்பு பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கும் போராட்டத்தில் வெளியான புதிய விரிவான படங்கள்

ஆஸ்திரேலிய விவசாயத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கியமான நடவடிக்கையாக, புகைப்படங்களின் தொகுப்பு பொதுமக்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. இது “Pest Australia’s Disease Image Library (PaDIL)” என்று அழைக்கப்படும் தேசிய...

ஆபத்தில் உள்ள வயது வந்தோருக்கான மாற்றுத்திறனாளி பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனம்

முதியோர் பராமரிப்பு மற்றும் ஊனமுற்றோர் பராமரிப்பு சேவைகளை வழங்கும் நிறுவனமான Annecto, தன்னார்வ நிர்வாகத்தில் நுழைந்துள்ளது. நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக இந்த...

ஆஸ்திரேலியாவின் வரிகள் இரட்டிப்பாக்கப்படும் – டிரம்ப் மிரட்டல்

ஆஸ்திரேலியா மீது விதிக்கப்படும் வரிகளை இரட்டிப்பாக்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளுக்கும் 200 சதவீத வரியை அறிவிப்பதாக ஜனாதிபதி கூறியுள்ளார். மேலும்,...

தற்கொலைகளுக்கு பெரிதும் காரணமாக உள்ள ChatGPT

Stanford பல்கலைக்கழகத்தின் புதிய ஆய்வில், ChatGPT போன்ற AI chatbots கடுமையான மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்துவதாகக் தெரியவந்துள்ளது. இது மனநோய், பித்து மற்றும் தற்கொலை எண்ணங்களுக்கு வழிவகுக்கும்...