Breaking NewsNSW Hall of Champions இல் சேர்க்கப்பட்ட முதல் தமிழர்!

NSW Hall of Champions இல் சேர்க்கப்பட்ட முதல் தமிழர்!

-

ஆஸ்திரேலிய வீரர்களுக்கு மரியாதை செலுத்தி கெளரவிக்கும் வகையில் New Southwales Sports என்ற அமைப்பு நடாத்துகின்ற NSW Hall of Champions என்ற மண்டபத்தில் பிரசாந்த் செல்லதுறை என்ற தமிழரின் பெயர் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த மண்டபத்தில் கௌரவிக்கின்ற முதல் தமிழர் என்ற பெருமையுடன் முதல் ஆசிய நாட்டவர் என்ற பெருமையும் இவரையே சாரும்.

சிட்னியில் உள்ள ஒலிம்பிக் park-ல் Sports New South Wales ஆஸ்திரேலியாவில் இருக்கும் பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அவர்களின் பெயர்களும் அவர்களுடைய சில பொருட்களும் காட்சிப்படுத்தப்படும்.

ஜிம்னாஸ்ட் (gymnast) பிரசாந்த் செல்லதுறை 2006 மற்றும் 2010 நடைபெற்ற Commonwealth போட்டிகளில் 5 பதக்கங்களையும், உலக கோப்பை போட்டிகளில் 5 பதக்கங்களையும், உலகதரத்திலே 3 பதக்கங்களையும் வென்றுள்ளார்.

சிறுவயதிலிருந்தே துடிதுடிப்புடன் இருந்த பிரசாந் தனது 5 வயதில் வீட்டின் கூரை மேல் அடிக்கடி ஏறி நிற்பதை பார்த்து வைத்தியரான தன் அம்மாவிடம் சிகிச்சை பெற வந்தவர்கள் ”இந்த பையன் ஜிம்னாஸ்டிக் செய்கிறாரா?” என கேட்ட போதுதான் அம்மாவிற்கு அந்த சிந்தனை தோன்றியது. இதன் பின்னரே பிரசாந்த் ஜிம்னாஸ்டிக் வகுப்புகளுக்கு சேர்க்கப்பட்டார்.

தனது 11 வயதிலிருந்து New South Wales institute of Sport அமைப்பில் சேர்ந்து பயிற்சிபெற்று இந்த போட்டிகளில் பங்குபற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

44th Artistic Gymnastics World Championships, September 30 – October 6, 2013 in Antwerp/BEL

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...