உலகளவில் குழந்தை திருமணம் செய்து கொண்ட 29 கோடி சிறுமியர் தெற்காசியாவில் வசிப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இது குறித்து யுனிசெப் எனப்படும், ஐ.நா. சர்வதேச குழந்தைகள் அவசர நிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குழந்தை...
தென்கொரியாவின் பிரபல பாப் பாடகர் மூன்பின் உயிரிழந்தது அந்நாட்டு ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்கொரியாவை சேர்ந்தவர் பிரபல பாப் இசை பாடகர் மூன்பின். ஆரம்பத்தில் மாடல், நடிகராக இருந்த மூன்பின் பின்னர் தென்கொரியாவின் அஸ்ட்ரோ...
வேற்றுகிரகவாசிகள் குறித்த நம்பகமான ஆதாரங்கள் ஏதுமில்லை என்ற போதிலும் அடையாளம் தெரியாமல் பறக்கும் பொருட்கள் தொடர்பான 650 வழக்குகளை விசாரணை செய்து வருவதாக அமெரிக்காவின் இராணுவ மையம் பென்டகன் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பென்டகன்...
வட்டி விகிதத்தை உயர்த்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க நுகர்வோர் விவகார ஆணையம் முடிவு செய்துள்ளது.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு இதற்கான வாய்ப்பு உள்ளது, அவற்றை வரும்...
விக்டோரியாவில் குற்றப் பொறுப்பின் குறைந்தபட்ச வயதை உயர்த்துவது, குற்றக் கும்பல்களால் சிறார்களை ஆட்சேர்ப்பு செய்வதை மேலும் அதிகரிக்கும் என்று மாநில எதிர்க்கட்சி எச்சரித்துள்ளது.
விக்டோரியாவில் உள்ள தற்போதைய சட்டம் கிரிமினல் வழக்குக்கான குறைந்தபட்ச வயது...
அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்ட அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் பலமான தலைவர் ஒருவர் ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாக அவுஸ்திரேலியா இலங்கைக்கு அறிவித்துள்ளது.
கொழும்பு மேலதிக...
குயின்ஸ்லாந்தில் மதுபானங்களின் விலை எதிர்காலத்தில் உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
மது பாட்டில்களை சேர்க்கும் வகையில் மாநிலத்தின் மறுசுழற்சி திட்டம் விரிவடைவதே இதற்குக் காரணம்.
நவம்பர் 1 முதல், குயின்ஸ்லாந்தில் உள்ளவர்கள் கண்ணாடி பாட்டில்கள் மற்றும் பிற...
நியூசிலாந்து நாட்டவர்களுக்கு ஆஸ்திரேலிய குடியுரிமை வழங்குவதை மேலும் எளிதாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
விசேட வீசா பிரிவின் கீழ் தற்போது அவுஸ்திரேலியாவில் உள்ள சுமார் 350,000 நியூசிலாந்து நாட்டவர்கள் நிரந்தர வதிவிட உரிமை...